ஊசிப்புட்டான் | `அப்பாவ கொன்னவனுவள கொல்லனும்; அதுக்க முன்னாடி தயாராவனும்’| அத்தியாயம் – 21

ரவி கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாப்பில் அமர்ந்திருந்தான். அவனுடைய கண்கள் ஒரு வாரம் முன்பு ஷாகுல் வெட்டப்பட்டு துடி துடித்து இறந்த இடத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தது. `ஒரு வாரத்திக்க முன்ன ஒருத்தனை ஓட ஓட விரட்டிக் கொடூரமா கொன்னுப் போட்ட இடம் மாறியா இருக்கு…?’ ரவியின் மனது நினைத்துக் கொண்டதைத் தொடர்ந்து, `இதே மாறித் தான அப்பாவ கொன்னு பொட்ட எடத்துலயும் நடந்திருக்கும்…!’ நினைத்தபடியே கலெக்டர் ஆஃபீஸ் சந்திப்பைச் சுற்றி பார்வையை ஓடவிட்டான். ஒரு வாரத்திற்கு … Read more

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் முடிவுக்கு வருவது குறித்து உலக சுகதாரத்துறை சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளது. கோவிட்-19 குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப முன்னணி டாக்டர் மரியா வான் கெர்கோவ், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முடிவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. கொரோனாவின் அடுத்த மாறுபாடு Omicron விட மிக வேகமாக பரவக்கூடிய தொற்றுநோயாக இருக்கும். கொரோனாவின் கடைசி மாறுபாடாக Omicron இருக்காது. எதிர்கால மாறுபாடுகள் அதிகமாகவோ … Read more

மலை இடுக்கில் சிக்கிய கேரள இளைஞரை மீட்கப்பட்டது எப்படி ? வீடியோ…

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் மலம்புழா பகுதியில் உள்ள குறும்பாச்சி மலையில் மலையேற்றம் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் தவறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக்கொண்டார். திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற இந்த சம்பவத்தில் குறும்பாச்சி மலையை ஒட்டிய சேராடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்டதை அடுத்து அவருடன் வந்த நண்பர்கள் இருவரும் அவரை மீட்க பெரிதும் போராடினர். பின்னர் அருகில் உள்ள மலை கிராமத்திற்கு சென்று தகவல் … Read more

பாஜக அலுவலக தாக்குதல்: காவல்துறை கூறும் காரணங்கள் கட்டுகதை- அண்ணாமலை

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வினோத் என்ற நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடடை கருத்தில் கொண்டு வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் பொதுப் பிரச்னையாகவே தலையிட்டு போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 10 … Read more

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா?: ஐகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி

சென்னை: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி கேள்வி எழுப்பியுள்ளார். பல கோயில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சியளிக்கிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவது மதரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி| Dinamalar

மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும் 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது. மும்பையில் நிருபர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது 4 சதவீதமாகவே நீடிக்கும். அதேபோல், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும். இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளது. உலகளவில் வேகமாக … Read more

4 நாட்களுக்கு பிறகு சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

கடந்த நான்கு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்தது. எனினும் இன்று காலை அமர்வில் சற்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே இருந்து வருகின்றது. ஆக இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்ற உணர்வினையே முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதெல்லாம் சரி சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் … Read more

அதிமுக வேட்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை! – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டில் போட்டியிட அ.தி.மு.க-வை சார்ந்த ஜானகிராமன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை ஜானகிராமன் … Read more

ஆயுளை குறைத்து உடலை விரைவில் வயதாக்கும் உணவுகள் இவைதான்! முடிந்தளவு தவிருங்கள்

அனைத்து மனிதர்களுக்குமே நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். ஆனால் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் அது நமது ஆயுளை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சோடா சர்க்கரை கலந்த சோடா உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் 5,309 பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் 20 அவுன்ஸ் சோடாவை உட்கொள்வது வயது முதிர்வை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. அதாவது இது ஆயுளை குறைத்திவிடும். … Read more

சினிமா விமர்சனம் : மகான்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான். காந்தி மகானாக விக்ரம். சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தைச் சேர்ந்த அவரை மதுவின் தீமைகளை சொல்லி சொல்லி வளர்க்கிறது குடும்பம். ஆனால், மது விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகிறார். அவரது ஐ.பி.எஸ். மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ்) மூலம் சங்கடங்கள் ஏற்படுகிறது. அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள். … Read more