பாகிஸ்தான் பெருவெள்ளம்: படகில் சென்ற பத்திரிகையாளரின் நேரலை வைரல்!
கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 739 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2,400-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. செப்டம்பர் மாதம் வரை கடுமையான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், ஒன்பது மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த மழை வெள்ளம் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த பத்திரிகையாளர் மெஹ்ருன்னிசாவின் வீடியோ இணையதளத்தில் … Read more