முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி

டெல்லி மத்திய ரயில்வே அமைச்சகம் ஓய்வு பெற்ற முன்னாள் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க குடிவு செய்துள்ளது. தற்போது இந்திய ரயில்வே துறைகளில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பு, ரயில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனிக்கும் முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர்கள் மூலம் நிரப்புவதற்கு ரெயில்வே வாரியம் முடிவு எடுத்துள்ளது. எனவே 1 முதல் 9 வரையிலான ஊதிய பட்டைக்குள் வரும் பணிகளுக்கு … Read more

உன் பேச்ச கேட்காம ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்றேன்! – அப்பாவிற்கு மகனின் மன்னிப்புக் கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு மேல் ஒரே வேளையில் இருந்து என்னை மட்டும் இல்லாமல் என் அண்ணன் மற்றும் தங்கையை படிக்க வைத்த என் அப்பாவிற்கு, 25 வயது ஆகியும் ஒரு ரூபாய் கூட சம்பாதித்து தர முடியாமல் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் மகன் எழுதிகொள்வது… அப்பா … Read more

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது…

பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். நண்பன் படத்தில் விஜய் உடன் நடித்து பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் அளித்த தகவலின்படி நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை வழங்கியதாகக் கூறியதை அடுத்து ஸ்ரீகாந்திடம் விசாரணை நடைபெற்றது. சென்னை காவல்துறையின் போதைப்பொருள் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 24 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் மோசடி : தேர்வு எழுதிய மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கிய 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு விவகாரம் ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை குறிவைத்து … Read more

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு – ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அமெரிக்கா பயன்படுத்திய உயர் ரக ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகள். ஒருநாட்டிடம் என்னென்ன போர் கருவிகள், விமானங்கள், குண்டுகள் இருக்கின்றன என்பதை பிற நாடுகள் அறிந்திருந்தாலும், அதன் திறனை, களத்தில் பயன்படுத்தும் தந்திரத்தை கணிப்பது இயலாத ஒன்று. ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய பயங்கர … Read more

நீட் மதிப்பெண் மோசடி விவகாரம் : நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்… முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரில் தேசிய தேர்வு நிறுவனம் (NTA) அதிகாரிகளுடன் கைகோர்த்து இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ. 90 லட்சம் பெற்றதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், … Read more

உங்கள் பிள்ளை இன்னும் குழந்தையாகவே தந்தையாகியிருக்கிறேன்! – மகனின் வலி | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அப்பாவிற்கு நான் நலம். உங்கள் நலம் பற்றிய கேள்விக்கு எப்போதும் எந்த நிலையிலும் நலம் என்ற பதிலே வருமென்பதை நான் அறிவேன். எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு என் மேல். அதே நம்பிக்கையை என்னால் உங்கள் பேரப் பிள்ளைகள் மேல் வைக்க முடிவதில்லை. எது … Read more

உ.பி.யில் ஆற்றங்கரையோரம் நின்றிருந்த 13 வயது சிறுவனை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது… பதைபதைக்கும் வீடியோ…

கோண்டா: உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கே, காக்ரா நதிக்கரையில் எருமை மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை முதலை ஒன்று ஆற்றில் இழுத்துச் சென்றது. முதலை முதலில் அந்த சிறுவனின் காலைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு, பின்னர் அவனது கழுத்தைப் பிடித்து தண்ணீருக்குள் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின்படி, இந்த விபத்து உம்ரி பேகம்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் … Read more

அப்பாவின் தங்கமீன் நான்! – மகளின் மடல் | #உறவின்மடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்புள்ள அப்பா, எனக்கு பதினான்கு வயதே ஆகும்போது, இறைவனடி சேர உங்களுக்கு என்ன அவசரம்? நீங்கள் சென்று முப்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், உங்களை நினைக்கும் சில வேளைகளில் பதினான்கு வயது சிறுமியாகவே மாறி அழுகிறேன். உங்களுடன் இருந்த சொற்ப வருடங்களில் “daddy’s little princess” … Read more