Henry Kendall: மணிப்புறாக்களின் கீச்சொலிகள் – ஹென்றி கெண்டால் – கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 19
ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரை நெடுஞ்சாலையின் ஒதுக்குப் பகுதியில் 1920-ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல் நினைவுச் சின்னம் இருக்கின்றது. அதன்மீது ஒரு பளிங்குத் தகடு பொறிக்கப்பட்டுள்ளது. அதில், பழங்குடியின மக்களின் கவிஞராக அறியப்படும் ஹென்றி கெண்டாலின் ‘கல்லில் பொறிக்கப்பட்ட பெயர்கள்’ என்ற கவிதையிலிருந்து ஒரு பத்தி இவ்வாறாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நராராவின் மணலுக்கப்பால் ஒரு பள்ளத்தாக்கில் கற்குளம் இருக்கிறது மலர்கள் நிறைந்த தேவலோக மனிதரிடமிருந்து மலைகள் அதை மறைத்துவிட்டன ஆனால் அழகான, தனிமையான … Read more