Henry Kendall: மணிப்புறாக்களின் கீச்சொலிகள் – ஹென்றி கெண்டால் – கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 19

ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரை நெடுஞ்சாலையின் ஒதுக்குப் பகுதியில்  1920-ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட ஒரு கல் நினைவுச் சின்னம் இருக்கின்றது.  அதன்மீது ஒரு பளிங்குத் தகடு பொறிக்கப்பட்டுள்ளது. அதில், பழங்குடியின மக்களின் கவிஞராக அறியப்படும் ஹென்றி கெண்டாலின்  ‘கல்லில் பொறிக்கப்பட்ட பெயர்கள்’ என்ற கவிதையிலிருந்து ஒரு பத்தி இவ்வாறாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. நராராவின் மணலுக்கப்பால் ஒரு பள்ளத்தாக்கில் கற்குளம் இருக்கிறது மலர்கள் நிறைந்த தேவலோக மனிதரிடமிருந்து மலைகள் அதை மறைத்துவிட்டன   ஆனால் அழகான, தனிமையான … Read more

மணிப்பூர் ஆண் பாவம் : பிறப்புறுப்பில் தொற்று சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை துண்டித்த அசாம் மருத்துவர் தலைமறைவு

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்ற வாலிபரின் பிறப்புறுப்பை அவரது அனுமதியின்றி மருத்துவர் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான அடிகுர் ரஹ்மான், ஜூன் 19ம் தேதி சில்சாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார். பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று குறித்து பரிசோதித்த மருத்துவர் பயாப்ஸி பரிசோதனை செய்ய அவரை அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு பயாப்ஸி செய்யப்பட்ட நிலையில், மயக்கத்தில் இருந்து கண் விழித்துப் பார்த்தபோது … Read more

கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் – பழுதுநீக்கும் பணி தோல்வி

திருவனந்தபுரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ந்தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான எப்-35பி போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக இங்கிலாந்தில் இருந்து 2 மெக்கானிக்குகள், 2 பைலட்டுகள் வரவழைக்கப்பட்டு விமானத்தை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விமானத்தை பழுதுநீக்கும் பணி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சுமார் 25 பேர் அடங்கிய நிபுணர்கள் … Read more

மலப்புரம்: 53 நாள் தேடல், கூண்டுக்குள் சிக்கிய ஆக்ரோஷ புலி; சுட்டுக்கொல்ல போராடும் மக்கள் ஏன்?

கேரள மாநிலத்தில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களின் பட்டியலில் மலப்புரமும் இடம்பெற்றிருக்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப்‌ பணிகளால் வனவிலங்குகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன. கூண்டில் சிக்கிய புலி அதிலும் குறிப்பாக யானை, புலி போன்ற உயிரினங்களுக்கான வாழிட போதாமை பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் தஞ்சமடையும் வனவிலங்குகளால் சிக்கல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் நடமாடி வந்த … Read more

திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி (RTO) தனது மனைவியுடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். RTO சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சுப்பிரமணியின் மனைவி பிரமிளா ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். … Read more

மகனை கொன்று தந்தை தற்கொலை ; காரணம் என்ன?-போலீசார் விசாரணை

பாலக்காடு, பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே மணிச்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரண் (வயது 38). இவருடைய மனைவி அகீனா. இவர்களது மகன் கிஷன் (9). கிரண் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதற்கிடையே கடந்த மே மாதம் 14-ந் தேதி அகீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த கிரண் சொந்த ஊர் திரும்பி, தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இந்த தற்கொலை குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். … Read more

Heart: `லேசர் தொழில்நுட்பம் மூலம் இதய அடைப்புகளை நீக்கலாம்' – புதிய கண்டுபிடிப்பு!

இந்தியாவிலேயே முதல்முறையாக நாக்பூரில் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பினை நீக்குவதற்காக புதிய வகை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேசர் சிகிச்சை என பெயரிட்டுள்ளனர். இதன் மூலமாக அதிக வலிமை கொண்ட வெளிச்சத்தினை கேத்திட்டர் மூலமாக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, அங்கு உள்ள அடைப்புகளை ரத்த குழாய்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு நீக்க முடியும். இதயம் பொதுவாக இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு குறிப்பாக ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு ஸ்டண்ட் அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் மூலமாக சிகிச்சை மேற்கொள்வர். அவற்றிற்கு … Read more

‘சிகப்பு விளக்கு’ பகுதிகளில் அதிக ரிஸ்க் எடுத்து படமெடுத்தாலும் வருமானம் குறைவுதான் யூடியூபர் அங்கலாய்ப்பு…

உலகம் முழுவதும் பயணம் செய்து, உள்ளூர் பாலியல் தொழில் மற்றும் அங்குள்ள ஆபத்தான இடங்கள் பற்றிய வீடியோக்களை பதிவிடுபவர் ஜப்பானிய யூடியூபரான “முடேகி (இன்வின்ஸிபிள்) லியோ”. 28 வயதான முடேகி லியோ, ஜப்பானின் ஹோன்ஷூ பகுதியில் உள்ள கிஃபு கிராமத்தைச் சேர்ந்தவர் தனது கல்லூரிப் படிப்பு முடியும் வரை அந்த கிராமத்தை விட்டே அதிகம் வெளியில் செல்லாத அவர் தனது படிப்பு முடிந்ததும் டோக்கியோ நகரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியை துவங்கினார். … Read more

அரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் தலைமை நீதிபதி மறுப்பு? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதம்

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதம் எழுதியுள்ளது.ஜூலை 1- ம் தேதியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடிதத்தினை எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், … Read more

Paranthu Po: "ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்…" – 'பறந்து போ' குறித்து இயக்குநர் அட்லி

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். ‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் அட்லி நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அந்தக் காணொளியில் இயக்குநர் அட்லீ, “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ராம் சாரோட ‘பறந்து போ’ திரைப்படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான உறவைப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது. என்னுடைய நண்பர் … Read more