தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது! திமுக வழக்கு!

சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.