தமிழ்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் குறித்து முதல்வர் கண்டனம்

சேலம் தமிழகத்தில் எம்ம்ஸ் மர்த்துவமனை கட்ட தாமதம் ஆவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டன்ம் தெரிவித்துள்ளார்/ இன்று சேலத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் ம் க ஸ்டாலின், “நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500-க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை … Read more

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65). இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மகன் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு உடன்படாத வேலுச்சாமி, மனைவி சாமியாத்தாளுடன் சண்டை போட்டு விட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பிரிந்து அவரின் சொந்த ஊரான கரூர் … Read more

சீலிங் பேன் கழன்று விழுந்ததில் தாயும் சேயும் தப்பிப்பிழைத்த அதிசயம்! இது போடி அரசு மருத்துவமனையின் அவலம் ….

போடி:   போடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில்,  பிரசவ வார்டு படுக்கையில்  தாயும் சேயும் படுத்திருந்த நிலையில், திடீரென மேலே இருந்த சீலிங் பேன் கழன்று விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக படுக்கையில் இருந்த தாயும், சேயும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று, பெற்றோர்களும், பொதுமக்களும் மருத்துவமனை அதிகாரிகளை வலியுறுத்தினர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்  பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  … Read more

BNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற 2025 மாருதி சுசூகி டிசையர் | Automobile Tamilan

மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற டிசையர் காரினை பாரத் NCAP மூலம் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பிலும் பெற்றுள்ளது. ஏற்கனவே குளோபல் NCAP மூலம் சோதனை செய்யப்பட்ட நிலையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டிசையர் இந்தியாவில் BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 29.46 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 41.57 புள்ளிகளை பெற்றுள்ளன. டிசையர் காரின் … Read more

TTV: "2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும்" – அடித்துச் சொல்லும் டிடிவி தினகரன்

‘2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான் இருக்கும்’ என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். டிடிவி தினகரன் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூன் 10) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிவிவி தினகரன், … Read more

ரூ.151 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகத்துடன் மெட்ரோ நுழைவு வாயிலுடன் கூடிய நவீனமயமாகிறது மந்தைவெளி பேருந்து முனையம் !

சென்னை: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிகவளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் நவீனமயமாக்கப்பட  இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மாதிரி கட்டிட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. மந்தவெளி பேருந்து நிலையம், மெட்ரோ நிலைய நுழைவு/வெளியேறும் இடம் மற்றும் பேருந்து இறக்கி இறக்கும் இடம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சில்லறை மற்றும் வணிக இடத்தை பெரிய அளவில் நவீனமயமாக்கி வருகிறது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் … Read more

பாமகவில் தொடரும் மோதல் போக்கு.. பரபரப்புக்கு மத்தியில் பிரஸ்மீட்; ராமதாஸ் என்ன சொல்கிறார்?

பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். Source link

ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ நீக்கம் செய்யப்படுவது சந்தேகத்திற்குரியது! பாஜக கடும் கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் சமீப காலமாக வழங்கப்படும்  ஜாதி சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான  திமு கஅரசு இந்து மத அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்எல்ஏ  வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் “பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘இந்து’ என்ற பெயரை நீக்குவது தி.மு.க அரசின், இந்து மத அழிப்பு நடவடிக்கையாகவே … Read more

Doctor Vikatan: பணியிடத்தில் அடிக்கடி கொட்டாவி, நன்றாகத் தூங்கினாலும் தொடர்வது ஏன்?

Doctor Vikatan: அலுவலகத்தில் இருக்கும்போது அடிக்கடி கொட்டாவி வருகிறது.  அடிக்கடி தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணி நேரம் தூங்குவது உள்ளிட்ட விஷயங்கள் சரியாக இருந்தாலும், கொட்டாவி வந்து கொண்டே இருக்கிறது… என்ன காரணமாக இருக்கும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி முதலில் கொட்டாவி என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். அது வாய்வழியே ஆழ்ந்து சுவாசிப்பது போன்றது. அதாவது  வாய்வழியே கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு, … Read more

20 நாளாக புதிச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தம் : திமுக கண்டனம்

புதுச்சேரி கடந்த 20 நாட்களாக புதுச்சேரியில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.. தி.மு.க இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”புதுச்சேரியில் கடந்த 20 நாட்களாக பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது சொத்துகளை வாங்கவும், விற்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக தங்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகள், பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட முக்கிய வேலைகள் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பத்திர பதிவிற்காக … Read more