விருதுநகர்: நடைபெறாத செப்டம்பர் மாதத்திற்கான நகராட்சி கூட்டம்; அடிப்படை வசதிகளுக்குச் சிக்கல்

விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இதேபோல் குழாய்கள் பழுது நீக்கும் பணிகளும் தனியார் மூலம் சீர் செய்யப்படுகின்றன. மேலும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலும் பல வார்டுகளுக்கு முழுமையாக தாமிரபரணி குடிநீர் கிடைக்கவில்லை. கழிவு நீர் வடிகால் கட்டும் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. மேலும், … Read more

பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்…

சென்னை: வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், அவரது நிகழ்ச்சிகளுக்கான இடங்களை கொடுப்பதிலும் சிக்கல்கள் தொடர்கிறது. இதன் காரணமாக, திருச்சி அருகே கரூரில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயரிழந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதில், திமுக அரசு மீது ஒரு தரப்பும், தவெக … Read more

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: தவெக விஜய் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனால், “விஜய்யைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்றம் மதுரை கிளை அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பேரணிகள், … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ந்தேதி ராமநாதபுரம் பயணம் – ‘NO ரோடு ஷோ….

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ந்தேதி அரசு முறை பயணமாக  ராமநாதபுரம் செல்லும் நிலையில், வழக்கமாக நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியூர் பயணத்தின்போது மேற்கொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது, அது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

"ஆதிக் அப்போது கதை எழுதவே ஸ்டார்ட் பண்ணல!" – `OG' படத்தை `GBU'-வுடன் ஒப்பிடுவது குறித்து இயக்குநர்!

பவன் கல்யாணின் `ஓ.ஜி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மாஸ், சென்டிமென்ட் என அனைத்து வகைகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் புல் மீல்ஸாக அமைந்திருக்கிறது. OG – பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் காட்சிகள் படத்தில் அதிகமாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்துடன் `ஓ.ஜி’ திரைப்படத்தையும் ஒப்பிட்டுப் பேசினர். இது குறித்து `ஓ.ஜி’ படத்தின் இயக்குநர் சுஜித் சமீபத்திய பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “நான் OG-யின் டீசரை … Read more

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு!

மதுரை: கரூர்  சம்பவம் தொடர்பாக  தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறை தேடி வரும் நிலையில், அவரது தரப்பில்  முன் ஜாமின் கோரி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ந்தேதி அன்று  தவெக தலைவர் விஜய்  கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசியபோது திடீரென மின்சாரம் … Read more

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன? | Must know before buying the Hero Glamour X 125

கவர்ச்சியான தோற்றமும், அதே சமயம் பல வருட நம்பகத்தன்மையும் இரண்டையும் ஒருங்கே பெற்ற ஹீரோ நிறுவனத்தின் கிளாமரின் அடுத்த பரினாம வளர்ச்சியான நவீன நுட்பங்களுடன் கிளாமர் எக்ஸ் 125 பைக்கில் கொடுக்கப்பட்ட க்ரூஸ் கண்ட்ரோல் என்ற வசதியால் புத்துணர்வு பெற்றுளதால் இதனை வாங்குபவர்கள் அவசியம் அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம். 2005-2006ல் அறிமுகம் செய்யப்பட்ட கிளாமர் 125 ஆனது சூப்பர் ஸ்பெளெண்டரின் என்ஜினை பயன்படுத்திக் கொண்டு நவீனத்துவமான டிசைனை பெற்றதால் மிக அதிக விற்பனையை சாத்தியப்படுத்தி தற்பொழுது … Read more

கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! – என்ன நடந்தது?

கரூர் சம்பவம் தவெக தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. அந்த ஆணையமும் விசாரணையைத் தொடங்கி உள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இது தொடர்பாகப் பேசிய … Read more

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்றும் செலுத்த தவறும் பட்சத்தில் தனி வட்டி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டிற்குரிய சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் இன்று செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி, மாதந்தோறும் விதிக்கப்படும் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள … Read more

Citroen Aircross BNCAP 5 Star safety ratings – பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

சிட்ரோயன் இந்தியாவில் மிக தீவரமான வளர்ச்சியை முன்னேடுத்து வரும் நிலையில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருப்பதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரத்தை மட்டும் பெற்றுள்ளது. Citroen Aircross BNCAP – வயது வந்தோர் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மொத்த மதிப்பெண்: 32-க்கு 27.05 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முன்பாக இந்நிறுவனத்தின் 4 ஸ்டார் பாசால்ட் … Read more