அகமதாபாத் விமான விபத்து: காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைப்பு

டெல்லி: 274 பேரை பலி கொண்டுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான இந்த குழுவினர்,  விபத்துக்கான காரணங்கள் குறித்தும், இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே  … Read more

Israel – Iran Conflict: பின்னணியில் America? | Ahmedabad Plane CrashTRUMP |Imperfect Show 14.6.2025

* இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல – பெஞ்சமின் நெதன்யாகு – வருண் * இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு – சிபி * உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதயான்கு பேச்சு? – சிபி * Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம்”- ஈரான் – வருண் * Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு … Read more

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்! திருமாவளவன்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, விசிகவுக்கு அதிக தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்போதே திமுகவினரிடம்  தேர்தல் பணிகளை  முடுக்கி விட்டுள்ளதுடன், மக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். … Read more

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்…

சென்னை: நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி  காமானார். இவருக்கு வயது 99. பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர்  கொல்லங்குடி கருப்பாயி. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இவர் வயது முதிர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 99 வயதாகும் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி  சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் வசித்தவந்த நிலையில்,   வயது மூப்பால் காலமானார் … Read more

இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்க ஒரு லேப்டாப், வைஃபை வசதி போதும்! – வழிகாட்டும் நிகழ்ச்சி

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வீட்டிலிருந்தே அமேசான் விற்பனை தளத்தில் பிசினஸ் தொடங்குவது பற்றிய நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. இ-காமர்ஸ் எக்ஸ்பெர்டும் நியூஜென்மேக்ஸ் நிறுவனருமான நிவேதா முரளிதரன் நடத்தும் ‘அமேசான் தமிழ் ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி  சென்னையில் நடைபெறும். முன் அனுபவமும் இல்லாமல்  அமேசானில் தொழில் தொடங்குவது எப்படி,  அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளைக் கண்டறிதல், சொந்த பிராண்டை உருவாக்குதல், நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்டவை … Read more

MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN… விபத்து ஏற்படும் சில வினாடிகள் முன்பு ஏர்இந்தியா விமானி அலறியது ஏன்?

அகமதாபாத் : MAYDAY… MAYDAY… MAYDAY…. NO POWER… NO THRUST… GOING DOWN என அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானி விமானி, விபத்து ஏற்படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு  அலறிய தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன்  12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே   அகமதாபாத் நகரின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த  விமானத்தில் பயணித்த … Read more

Bavuma : 'எங்களை விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்!' – தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா!

ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க நீண்ட காலமாக காத்திருந்து ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் கேப்டன் பவுமா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Bavuma & Markram பவுமா பேசியதாவது, ‘கடந்த சில நாட்கள் ரொம்பவே சிறப்பானவை. நாங்கள் தென்னாப்பிரிக்காவில் இருப்பதைப் போலவே உணர்ந்தோம். அந்தளவுக்கு எங்களுக்கு ஆதரவு இருந்தது. இந்த வெற்றித் தருணத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிக்க இன்னும் … Read more

துபாயில் 67மாடிகள் கொண்ட மெரினா அடுக்குமாடி கட்டித்தில் பயங்கர தீவிபத்து – 3800 பேர் மீட்பு…

துபாய்: துபாயில் உள்ள  67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில்  இன்று திடீரென பயங்கர  தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது.  இதையடுத்து, அங்கு உடனடியாக குளிரூட்டும் பணி தொடங்கியது. இதனால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் உள்பட பேரிடர் மீட்பு படையினர் விரைந்து பணியாற்றி சுமார் 6மணி நேரம் போராடி தீ … Read more

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஒவ்வொரு உயிரிகளின் உடலமைப்பும் மற்றும் செயல்பாடும் வித்தியாசமானவை. இந்த வித்யாசத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உயிரிகளின் மரபணுத் தொகுப்பில்தான் (Genome) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அனைத்து உயிரிகளும் இயக்குகின்றன. மனித மரபணுத் தொகுப்பு மனித மரபணுத் தொகுப்பு சுமார் 320 கோடி … Read more