“பிரதமர் பதவி – சோனியா, ராகுல் செய்த தியாகங்கள்…” – அடுக்கிய டி.கே.சிவகுமார்
புதுடெல்லி: ‘சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பிரதமர் பதவியை தியாகம் செய்துள்ளனர்’ என்ற கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்திரா காந்தி குடும்பத்தால் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியை ஒன்றுபடுத்த முடியும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது, 2004-ம் ஆண்டு நாட்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை சோனியா ஆட்சிக்கு கொண்டுவந்தார். அவர் (சோனியா காந்தி) காங்கிரஸ் அரசை மீண்டும் கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருந்தார். … Read more