எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை பார்க்க முடியாது: பிரதமர் மோடி

ஜெய்ப்பூர்: அதிக எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை ஒருபோதும் பார்க்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் நத்வாராவில் நடந்த விழாவில் ரூ.5,500 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த விழாவில் பிதமர் பேசியாதாவது: “நான் இன்று ரூ.5,500 கோடிக்கும் அதிகமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்த வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ள ராஜஸ்தான் மக்களுக்கு … Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தல் எக்ஸிட் போல் 2023 முடிவுகள்: எங்கு, எப்படி பார்ப்பது?

தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் அக்கட்சிக்கு மட்டுமின்றி காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றுக்கும் ஓர் அக்னி பரீட்சை ஆகும். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எக்ஸிட் போல் முடிவுகள் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத … Read more

கர்நாடக தேர்தல் 2023: திருமண மண்டபத்தில் இருந்து நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்த புதிய மணமக்கள்

கர்நாடக தேர்தல் 2023: திருமணத்திற்குப் பிறகு நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்த புதிய மணமக்கள். தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏற்ப மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனைப் போட்டி நிலவும் கர்நாடகாவில், சுயேச்சைகள் உட்பட மொத்த ம் 2,615 பேர் வேட்பாளர்களாக களம் … Read more

கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு மக்களை அனுப்புவது ஏன்? – பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: கோவாவிலிருந்து கர்நாடகாவிற்கு மக்களை பாஜக அனுப்பியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, கள்ள வாக்கு செலுத்த முயற்சி நடக்கிறதா என்றும் வினவியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்தநிலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பாஜக ஏன் கோவாவிலிருந்து கர்நாடகாவிற்கு மக்களை அனுப்பி வைக்கிறது என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பேருந்து ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும் … Read more

Donald Trump: பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ.41 கோடி இழப்பீடு வழங்க டொனால்டு ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க பெண் எழுத்தாளர் இ ஜீன் கரோல் என்பவர் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு ட்ர்ம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். 1996ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் டொனால்டு ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். ஆனால் ஜீன் கரோல் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார் டொனால்டு ட்ரம்ப். இதனை தொடர்ந்து பெண் எழுத்தாளரான ஜீன் கரோல், நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை … Read more

வாக்குரிமையை பயன்படுத்தவர்களுக்கு விமர்சனம் செய்ய உரிமை இல்லை: நாராயண மூர்த்தி

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 13-ம் தேதி நடைபெற்று வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி மனைவி சுதாவுடன் வாக்களித்தார்.

விஷம் கலந்த உணவை உண்டதால் பாதிக்கப்பட்ட கழுகுகள்.. சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்!

அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் விஷம் கலந்த உணவை உண்டதால் மயக்கம் அடைந்த கழுகுகள், சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன. சிவசாகர் பகுதியில் உள்ள கர்குச் நவோஜான் வயல் வெளியில் கடந்த ஜனவரி மாதம், 24 கழுகுகள் உயிரிழந்து கிடந்தன. 8 கழுகுகள் மயக்க நிலையில் இருந்தன. மயக்க நிலையிலிருந்த கழுகுகளை மீட்டு அவற்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், முழுமையாக குணமடைந்த அந்த கழுகுகள் இன்று மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன. Source link

ட்விட்டரில் புதிய வசதி..! வருகிறது வீடியோ கால், ஆடியோ கால் வசதி..!

எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பின் அவர் ட்விட்டரில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். இந்நிலையில், ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். With latest version of app, you can DM reply to … Read more

கர்நாடக தேர்தல் | முற்பகல் 11 மணி வரை  21% வாக்குகள் பதிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. இதில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2.67 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் … Read more