மத்தியப்பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் 40 நாட்களில் 3-வது சிவிங்கி புலி உயிரிழப்பு

போபால்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட தக்‌ஷா என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது. இதன் மூலம் கடந்த 40 நாட்களில் மூன்றாவது சிவங்கி புலி உயிரிழந்திருக்கிறது. தக்‌ஷா என்ற பெண் சிவங்கிபுலி உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “தக்‌ஷா இன்று காலை காயமடைந்த நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து. தக்‌ஷா உடல் நிலையை கண்காணித்தனர். அதற்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் … Read more

மத்திய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து – 23 பேர் பலி..!

மத்திய பிரதேசத்தில் ஆற்றுப் பாலம் ஒன்றின் மேலிருந்து பயணிகள் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். கர்கோன் மாவட்டத்தில் போரத் ஆற்றுப் பாலத்தின் மீது சென்ற போது, அப்பேருந்து தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது. ஓட்டுநர் கண் அயர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி … Read more

“அவரின் தலைவர் சோனியா இல்லை… வசுந்தரா ராஜே” – அசோக் கெலாட் மீது சச்சின் பைலட் கடும் விமர்சனம்

ஜெய்ப்பூர்: “ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி இல்லை, மாறாக வசுந்தரா ராஜே என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் புதிய விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அவ்வப்போது மறைமுக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் கெலாட் … Read more

அசாம் டாக்டர் தம்பதியர்.. தத்தெடுத்த 4 வயது குழந்தையை டார்ச்சர் செய்து பிறப்புறுப்பை எரித்த கொடுமை!

குவாஹாட்டி: அசாமில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. அங்கு ஒரு மருத்துவத் தம்பதியர் தாங்கள் தத்தெடுத்த 4 வயது பெண் குழந்தையை அடித்து சித்ரவதை செய்ததோடு, அதன் பிறப்புறுப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக எரித்துள்ளனர். என்ன நடந்தது? அசாம் மாநிலம் குவாஹாட்டியை சேர்ந்தவர் வலியுல் இஸ்லாம். 38 வயது ஆகிறது. இவருக்கும் சங்கீதா தத்தா (35) என்ற பெண்ணுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சங்கீதா தத்தாவும் மனநல மருத்துவர் தான். திருமணமாகி பல … Read more

Karnataka Voting Day: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக

Karnataka Win Key To Congress: நாளை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு! 2024 பொதுத்தேர்தல் முடிவுகளை எதிரொலிக்குமா கர்நாடகத் சட்டசபைத் தேர்தல்? 

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வாசலில் கைது செய்யப்பட்டார். Source link

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (மே 10) நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு: கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களைத் தேர்வு செய்ய 5 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் … Read more

கரன்சி மழையில் கர்நாடக தேர்தல்… 4.5 மடங்கு அதிகம்… ECI-ஐ மிரள வைத்த 375 கோடி ரூபாய்!

கர்நாடக மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் போதே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கண்டிப்புடன் ஒரு விஷயத்தை முன்வைத்தார். அதாவது, பணப்பட்டுவாடா தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறி நடந்து கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். கடந்த சில வாரங்களாக தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்தது. கர்நாடக தேர்தல் களம் இந்த காலகட்டத்தில் பரிசு பொருட்கள் விநியோகத்தில் அரசியல் கட்சிகள் பலவும் சிக்கின. ஆன்லைன் … Read more

போதும் என்கிற மனமே, பொன் செய்யும் மருந்து! மாமனாரை உதாரணம் காட்டும் Zerodha சிஇஓ

Living Example: என் வாழ்வின் உதாரண மனிதர்! மாமனாரைப் பாராட்டும் பிரபல தொழிலதிபர் மருமகன்!  270 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் மருமகனின் மாமனார் பெட்டிக்கடை முதலாளி  

ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மீண்டும் மோதல்

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி அல்ல பாஜக-வின் வசுந்தரா ராஜே சிந்தியா என்பது தெளிவாக தெரிவதாக சச்சின் பைலட் விமர்சித்துளார். அசோக் கெலாட் உடன் மீண்டும் மோதல் முற்றியுள்ள நிலையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட், பாஜக தலைவர்களை புகழ்வதும், காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதும் முற்றிலும் தவறு என்றார். ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசு மீது ஊழல் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அசோக் கெலாட்டால் ஏன் முடியவில்லை … Read more