5 நட்சத்திர ஓட்டலில் 2 ஆண்டுகள் தங்கிய நபர்: ரூ.58 லட்சம் மோசடி செய்ததாக போலீஸில் புகார்
புதுடெல்லி: டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதன் ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர் ஒருவர் பணம் எதுவும் செலுத்தாமல் சுமார் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். இதனால் ரூ.58 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ‘ரோஸேட் ஹவுஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டல் தரப்பில், இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அங்குஷ் தத்தா என்பவர் ஓட்டலில் 603 … Read more