Manipur: அய்யோ.. ஏன் ஊரு பத்தி எரியுதே… தயவு செஞ்சி உதவுங்க… மேரிகோம் வேதனை!

மணிப்பூர் கலவரம் குறித்து வேதனைப்பட்டுள்ளார் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம். மணிப்பூர்மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தை சேர்ந்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.​ Mamallapuram: மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து… … Read more

ராகுல் காந்திக்கு தண்டனை கொடுத்த நீதிபதிக்கு பதவி உயர்வு!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீரர்கள் – போலீசாருக்கு இடையே கைகலப்பு.. டெல்லி ஜந்தர்மந்தரில் அதிகளவில் போலீசார் குவிப்பு..!

டெல்லி ஜந்தர்மந்தரில், மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் மற்றும் போலீசாருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு மதுபோதையில் இருந்த போலீசார்கள் சிலர் தகராறில் ஈடுபட்டு தங்களை தாக்கியதாக வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதலில் மல்யுத்த வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மல்யுத்த வீராங்கனை ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளை அரசிடமே திரும்ப தரவுள்ளதாக பஜ்ரங்க் புனியா, வினேஷ் … Read more

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேருக்கு காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த பைலட், கோ பைலட் உள்பட மூன்று பேர் காயங்களுடன் உயிர் பிழைத்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் மலைப் பிரதேசமான கிஷ்த்வார் மாவட்டம் மார்வா பகுதியில் மச்னா கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து ராணுவ தரப்பில், “ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் கிஷ்த்வார் அருகே விபத்துக்குள்ளானது. பைலட்டுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது ஆனால், பாதுகாப்பாக உள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் … Read more

Manipur Violence: பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை

Help Burning Manipur To Come Out: ‘எனது மாநிலம் மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்’: பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு மேரி கோம் வேண்டுகோள்

சூடானில் சிக்கித் தவித்த இந்தியப் பழங்குடியினரை ஆபத்துகளுக்கு மத்தியில் பத்திரமாக மீட்ட மத்திய அரசு

புதுடெல்லி: சூடானில் சிக்கித் தவித்த இந்திய பழங்குடி மக்களை, ஆபத்துக்களுக்கு மத்தியில் மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆபரேஷன் காவேரி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை இந்திய ராணுவமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து பத்திரமாக மீட்டு வருகின்றன. சூடானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை அதன் துறைமுக நகரான போர்ட் … Read more

CBSE 2023 10th, 12th Result: விரைவில் வருகின்றன தேர்வு முடிவுகள், இதோ முக்கிய அப்டேட்

CBSE Class 10, 12 Results 2023: 10வது மற்றும் 12வது பொதுத் தேர்வு முடிவுகள் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியிடப்படலாம். 

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் விபத்து..!

ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வாரில், இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் காயமடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேம்படுத்தப்பட்ட இலகு ரக துருவ் ஹெலிகாப்டரில் மூன்று பேர் பயணித்ததாகவும், மர்வா பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link

"நான் என் வேலையைத்தான் செய்தேன்" – ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீஸ் அதிகாரி விளக்கம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறியதால் சர்ச்சைக்கு ஆளான போலீஸ் அதிகாரி அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மாலை முதல் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பல்வேறு … Read more

மணிப்பூரில் பயங்கர கலவரம்.. கட்டிடங்களுக்கு தீ வைப்பு.. அவசரமாக பேசிய அமித் ஷா.. என்னதான் நடக்கிறது?

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பயங்கர கலவரமாக மாறியுள்ளது. இரு தரப்பினரும் மூர்க்கத்தனமாக சண்டையிட்டுக் கொள்வதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வீடுகள், கட்டிடங்கள், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருவதால் மணிப்பூரே போர்க்கோலம் பூண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு முதல்வர் பிரென் சிங் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதேபோல, பல்வேறு இனக் … Read more