அசாம் | கனமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 33 ஆயிரம் பேர் பாதிப்பு; பயிர்கள் சேதம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வியாழக்கிழமை வரை மாநிலத்தின் பல்வேறு மாாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனக் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் குவாஹாட்டி பிரந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்து … Read more

ரவி சின்ஹா ஐபிஎஸ்: இந்திய 'ரா’ அமைப்பின் புதிய செயலாளராக நியமனம்!

இந்தியாவின் முக்கியமான உளவு அமைப்பு ரா (RAW). இது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (Research and Analysis Wing) சுருக்கமே ஆகும். இதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக செயலாளர் பதவி இருக்கிறது. இதில் சமந்த் குர்னார் கோயல் தற்போது பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் வரும் ஜூன் 30ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் புதிய செயலாளராக ரவி சின்ஹாவை நியமித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இவர் 1988ஆம் … Read more

பருவநிலை மாற்ற விவகாரம் | 3வது ஜி20 நிலையான நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது

சென்னை: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த ஜி20 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான மூன்றாவது நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம் கூட்டம் உதய்பூரிலும் நடைபெற்ற நிலையில், 3வது கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி உள்ளது. இதில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் … Read more

மதுரை அமைப்பினர் வழங்க முன்வந்த பெரியார் செங்கோலை ஏற்க மறுத்த சித்தராமையா

பெங்களூரு: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்கள் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கினர். இதேபோல மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில், பெரியார் செங்கோல் மற்றும் நினைவுப் பரிசு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பெங்களூருவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்த அமைப்பின் தலைவர் மனோகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் முதல்வரின் இல்லத்துக்கு சென்றனர். பெரியார் முகம் பொறிக்கப்பட்ட பித்தளையிலான 4 அடி செங்கோல், நினைவுப்பரிசு, சால்வை ஆகியவற்றை … Read more

வெப்ப அலை தாக்கம் | 3 மாநிலங்களில் 100 பேர் பலி; உத்தரப் பிரதேசத்தில் தள்ளிப்போகும் பருவமழை

லக்னோ: உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக 100 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டில் பரவலாகப் பல பகுதிகளிலும் இன்றும் வெப்ப அலை விசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாலியா மாவட்டத்தில் ஜூன் 11 தொடங்கி நேற்று வரை 83 பேர் வெப்ப அலை சார்ந்த நோய்களால் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பருவமழை தள்ளிப்போகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பிஹாரில் 45 பேர் வெப்ப … Read more

பெட்ரோல், டீசல் விற்பனையில் சரிவு! காரணம் என்ன!

டீசல் விற்பனை மே 1 முதல் 15 வரை 33.1 லட்சம் டன்னாக இருந்தது. ஜூன் 1 முதல் 15 வரை பெட்ரோல் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.7 சதவீதம் குறைந்து 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது  

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்; போராட்டம் நடத்த மாட்டோம் – ஜமியத்தலைவர் மதானி தகவல்

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜமியத் உலமா இ-இந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதானி நேற்று கூறியதாவது: பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம். ஆனால், அதை எதிர்த்து தெருவில் இறங்கி போராட மாட்டோம். எங்கள் மதத்துக்கென தனி சட்டங்கள் … Read more

கடந்த மூன்று நாட்களில் கடும் வெயிலில் பாதிக்கப்பட்டு உ.பி. மருத்துவமனையில் 54 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் நோயாளிகள் 400 பேர் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 23 பேர் கடந்த 15-ம்தேதியும், மறுநாள் 20 பேரும், நேற்றுமுன்தினம் 11 பேரும் உயிரிழந்தனர். 3 நாட்களில் மொத்தம் 54 பேர் உயிரிழந்ததாக பாலியா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் தெரிவித்தார். அசம்கர் வட்டார் கூடுதல் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் திவாரி கூறுகையில், ‘‘அதிக வெப்பம் அல்லது குளிர் நிலவும்போது, … Read more

யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும் : பிரதமர் மோடி

யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த வாரம் அமெரிக்கா செல்வதால் அதற்கு முன்பாக மக்களிடம் பேச விரும்பியதாக கூறினார். உலக யோகா தினத்தன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். … Read more

காசநோயை 2025-க்குள் ஒழிப்போம்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 102-வது ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வழக்கமாக, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அடுத்த வாரம் அரசுமுறை பயணமாக நான் அமெரிக்கா செல்வதால் ஒரு வாரம் முன்னதாகவே இந்த … Read more