குஜராத் | மசூதிக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: போலீஸார் மீது கல்வீச்சு; ஒருவர் உயிரிழப்பு
ஜூனகர்: குஜராத் மாநிலம் ஜூனகர் மாவட்டத்தின் மஜ்வாடி கேட் அருகே உள்ள மசூதி ஒன்றுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை மோதல் ஒன்று ஏற்பட்டது. இதில் போலீஸார் மீது கல்வீச்சு சம்பவத்தில் பலர் காயமைடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். அதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ஜூன் 14ம் தேதி, ஜூனகர்த் மாநகராட்சி சார்பாக, அங்குள்ள மசூதி ஒன்றுக்கு அதன் ஆவணங்களை ஐந்து நாட்களுக்குள், நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் … Read more