ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை -144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை வெடித்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் சம்பா மாவட்டம் பந்தல் கிராமத்தை சேர்ந்த மனோகர்லால் என்ற இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்ததாகவும், அவரை சிறுமியின் உறவினர்கள் தங்கள் வீட்டிற்கு வரவழைத்து படுகொலை செய்து உடலை 8 பாகங்களாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஷரீப் முகமதுவின் வீட்டிற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். தீ வைப்பு சம்பவத்தை … Read more

European Essay Prize | வாழ்நாள் சாதனை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு

புதுடெல்லி: வாழ்நாள் சாதனைக்கான ஐரோப்பிய கட்டுரை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை, கடந்த 1975-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான அலெக்சாண்டர் ஜினோவீவ், எட்கர் மோரின், வேட்டன் டொடோரோவ், அமின் மாலூஃப், சிரி ஹஸ்ட்வெத், பீட்டர் வோன் மட் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான … Read more

‘அற்பத்தனமான பழிவாங்கும் செயல் ’ – நேரு நினைவு அருங்காட்சியக பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்எம்எம்எல்), பிரதம மந்திரி அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக வெளியான செய்தி குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூன் 16) கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் “அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் அதன் பெயர் மோடி” என்று கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் எம்,பி.,யும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். … Read more

மும்பையில் பருவமழை எப்போது தொடங்குகிறது? IMD சொன்ன குட் நியூஸ்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக தென் தீபகற்ப பகுதிகள், கிழக்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பருவமழைக்கான நேரம் வந்துவிட்டது. வழக்கமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் பருவமழை தொடங்கும். பருவமழை தொடக்கம் நடப்பாண்டை பொறுத்தவரை ஜூன் 18 முதல் 22க்குள் பருவமழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது … Read more

கொரொனாவுக்கு எண்ட் கார்டு போடுவது எப்போது? சுகாதார அமைச்சகத்தின் கொரோனா அப்டேட்

Corona Virus Latest Update: இந்தியாவில் 96 பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து, செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2,017 ஆக உள்ளது  

ராஜஸ்தானை நோக்கி நகரும் பிப்பர்ஜாய் புயல் – 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைக் கடந்த சில நாட்களாக அச்சுறுத்திய பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடந்த நிலையில், அது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்பர்ஜாய் புயல் பாதிப்பு: அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். … Read more

Manipur: மீண்டும் பெட்ரோல் குண்டுவீச்சு! 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு

Union Minister House Set On Fire In Manipur: மணிப்பூரில் வெளியுறவுத் துறை இணை அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல். சுமார் 50 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீடு தாக்கப்பட்டது. 

ஆதார் – பான் இணைப்புக்கான காலக்கெடு ஜூன் 30-ல் நிறைவு..!

ஆதாருடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் காலக்கெடுவைத் தவறவிட வேண்டாம் என வருமான வரித்துறை நினைவூட்டி உள்ளது. வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வருமான வரிச்சட்டத்தின் கீழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இதற்கு முன் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ள வருமான வரித்துறை, ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பான் கார்டை ஆதாருடன் … Read more

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்ற குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து உடனடியாக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், அது அங்கு நிலவும் களசூழல் குறித்து புரிந்து கொள்ள உதவும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன், கமிட்டியின் தலைவர், பாஜக எம்.பி.,யும், முன்னால் காவல்துறை அதிகாரியுமான பிரிஜ் லாலுக்கு வியாழக்கிழமை (ஜூன் 15) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஓ பிரையன் கூறியிருப்பதாவது: மணிப்பூர் வன்முறை … Read more

உர விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த வேண்டும் -ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்

சர்வதேச அளவில் உரங்களுக்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வழிகளை கண்டறிய வேண்டும் என ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஜி-20 வேளாண் பணிக்குழுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றினார். அப்போது, உலகளவில் வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பை உறுதிசெய்ய கூட்டு நடவடிக்கை அவசியம் என்று அவர் தெரிவித்தார். பருவ நிலை மாற்றத்தால் அதிகமான மழை, சுட்டெரிக்கும் வெயில் போன்ற … Read more