"ஏய்.. ஏய்.. என்ன பண்ற".. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் – தொடரும் அட்டூழியம்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இந்தியப் பயணி ஒருவர் தனது அருகே அமர்ந்திருந்த சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற 2 சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், தற்போது இந்த நிகழ்வு மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மக்களுக்கு விமானப் பயணமே வேண்டாம் என்ற மனநிலைதான் ஏற்படுகிறது. சிலரின் அநாகரீகமாக செயல்களே இதற்கு காரணம். ஓடும் விமானத்தில் புகைப்பிடிப்பது, எமர்ஜென்சி கதவை … Read more