“தேசியவாத காங்கிரஸ்  தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்” – சரத் பவார் அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மூத்த அரசியல்வாதியான சரத் பவார் அறிவித்துள்ளார். இருப்பினும் தீவிர அரசியலில் தொடரப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அதன் தலைவராக சரத் பவார் இருந்து வந்தார். இந்தநிலையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று (மே 2) அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,” நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் … Read more

தூக்கு தண்டனைக்கு மாற்றாக மரண தண்டனை.. என்ன அது? மத்திய அரசு தகவல்..!

இந்திய தண்டனை சட்டத்தின் உச்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ”1973 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 354(5) இன் கீழ் “இறக்கும் வரை கழுத்தில் தொங்குதல்” என்பது அதி தீவிர தண்டனையாகும். இந்தியாவில் கடைசியாக டெல்லி நிர்பயா கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 2020 ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டப்படி குற்றவாளியை கொல்ல நடைமுறையில் உள்ள தூக்கு தண்டனைக்கு பதிலாக … Read more

NCP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சரத் பவார்!

மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சரத் பவார் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் ஒர் பார்வை..!

கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படுகிறது.நாளுக்கு நாள் அனல் பறக்கும் பரப்புரையால், தலைவர்கள் வருகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என கர்நாடக தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அத்துடன் அரசியல் கட்சிகள் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதவகையில் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் … Read more

முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க 45 கோடி.? தர்ணாவில் இறங்கிய பாஜகவினர்..!!

டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த தனது வாக்குறுதிக்கு துரோகம் இழைத்து விட்டார். ஆடம்பரம் மற்றும் வசதி ஆகியவற்றிற்கு ஆசைப்படுபவர் என குற்றச்சாட்டாக கூறினார். கெஜ்ரிவாலின் இல்லம் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள் கற்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான திரை சீலைகள் மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட மர சுவர்கள் … Read more

‘முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி’ – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; பாஜக தாக்கு

பெங்களூரு: பஜ்ரங் தள், பாப்புளர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தடை போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் முஸ்லிம்களை சமாதானப்படுத்தும் முயற்சி என்ற பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடகா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்தகாக அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா கர்நாடகா வந்துள்ளார், அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா அரசு பிஎஃப்ஐ மீதுள்ள வழக்குகளை … Read more

திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல்? பகீர் இமெயில்.. முழு மலையையும் சுற்றி வளைத்த போலீஸார்.. என்னாச்சு?

திருப்பதி: திருமலை திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மர்ம இமெயில் ஒன்று வந்த நிலையில், திருப்பதி கோயில் மற்றும் மலைப்பகுதி முழுவதையும் ஆந்திரா போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்புதான், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களிலேயே திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு என்று தனி இடம் உண்டு. இந்தக் … Read more

CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?

CBSE 10th Exam Result 2023: கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கோடைகாலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம்

டெல்லியில், கோடைக் காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன்படி, கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த, 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தூசி மாசுபாடு, குப்பைகளை திறந்த வெளியில் எரித்தல், தொழிற்சாலை பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றை சரிபார்க்க ரோந்து குழுக்கள் அமைக்கப் படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தூசி மாசுவை சமாளிக்க சாலை துப்புரவு இயந்திரங்கள், தண்ணீர் … Read more

கர்நாடக தேர்தல் | மகளிர்க்கு மாதம் ரூ.2000 முதல் பஜ்ரங் தல், பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு தடை வரை.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் இணைந்து தேர்தல் அறிக்கையை இன்று (மே 2) வெளியிட்டனர். இதில் மகளிர்க்கு மாதம் ரூ.2000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்: 1. க்ருஹ லக்‌ஷ்மி திட்டத்தின் … Read more