மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசினால் தடுக்க மாட்டேன்: ஹரித்வார் எஸ்.பி. பேச்சால் சர்ச்சை

ஹரித்வார்: மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து தனக்கு எவ்வித உத்தரவும் வராததால், அவர்கள் சுதந்திரமாக பதக்கங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஹரித்வார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், “மல்யுத்த வீரர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம். அவர்கள் புனித கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை மூழ்கடிக்க விரும்பினால், அவர்களை நான் தடுக்கப் போவதில்லை. ஏனெனில், இதுவரை … Read more

மணிப்பூர் வன்முறை முடிவுக்கு வரவில்லை என்றால் பதக்கத்தை திருப்பி தருவோம் 11 வீரர்கள் கடிதம்

Manipur Violence: மணிப்பூரில் தொடரும் வன்முறை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலில் உள்ள முதல்வர் இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினார்.

இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கம்போடிய மன்னர் நரோடம் சிகாமணியை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 70 வயதாகும் கம்போடிய மன்னர் நரோடம் சிகாமணி, முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். நேற்று மாலை இந்தியா வந்த அவர், இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்றனர். இதையடுத்து, அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து, கம்போனிய மன்னரை, … Read more

அடுத்த 4 நாட்கள் கேரளா முதல் காஷ்மீர் வரை மழை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

Rain Alert In South India: அடுத்த 5 நாட்களுக்கு தென் இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதேபோல தென் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 நாட்கள் கெடு – கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிக நிறுத்தம்

புதுடெல்லி: தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் போட வந்த மல்யுத்த வீராங்கனைகளிடம் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கெடு விதிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி செயல்பட்டதாக சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் … Read more

“மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது” – அனில் கும்ப்ளே

டெல்லி: “மே 28-ம் தேதி நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மே 28-ம் தேதி நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. முறையான பேச்சுவார்த்தை மூலமாக எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி செய்ய முடியும். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என … Read more

Wrestlers' Protest: கங்கையில் தங்கள் பதக்கங்களை வீசும் முடிவை கைவிட்ட மல்யுத்த வீரர்கள்

Wrestlers Protest: மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கங்களை வீசவில்லை. பஜ்ரங், சாக்ஷி, வினேஷ் தங்கள் பதக்கங்களை திகாயிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரச்னையை தீர்க்க மத்திய அரசுக்கு 5 நாள் கெடு.

கங்கை கரையில் பதற்றம் | இந்தியா கேட்டில் போராட மல்யுத்த வீராங்கனைகளுக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்துள்ள நிலையில், இந்தியா கேட் பகுதியில் அவர்கள் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி செயல்பட்டதாக சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட … Read more

சுயமரியாதையை இழந்துவிட்டு வாழ்வதில் என்ன பயன்… பதக்கங்கள் கங்கையில் வீசிவோம் -சாக்ஷி மாலிக்

Wrestlers Protest: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டெல்லி ஜந்தா் மந்தரில் போராடி வந்த மல்யுத்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் விசப் போவதாக அறிவித்துள்ளதால், டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.