மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களை கங்கையில் வீசினால் தடுக்க மாட்டேன்: ஹரித்வார் எஸ்.பி. பேச்சால் சர்ச்சை
ஹரித்வார்: மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து தனக்கு எவ்வித உத்தரவும் வராததால், அவர்கள் சுதந்திரமாக பதக்கங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஹரித்வார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், “மல்யுத்த வீரர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம். அவர்கள் புனித கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை மூழ்கடிக்க விரும்பினால், அவர்களை நான் தடுக்கப் போவதில்லை. ஏனெனில், இதுவரை … Read more