புதிய நாடாளுமன்ற கட்டடத்தை 28ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி… ஹோமம், பூஜைகளுடன் காலையில் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி…!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். மகாத்மா காந்தி சிலை அருகில் காலை 7.30 மணிக்கு சிறப்புபூஜைகள் நடைபெற உள்ளன.  தமிழ்நாட்டின் சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்குகின்றனர். இந்த செங்கோல் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு  மக்களவையின் உள்பகுதியில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்படுகிறது. இரண்டு குறும்படங்கள் திரையிடல், நினைவு நாணயம் தபால் தலை வெளியீடு, நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களை கௌரவப்படுத்துதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற … Read more

பரவும் புதிய வகை கொரோனா… பீதியில் மக்கள்!!

புதிய வகை கொரோனாவால் வாரத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனா பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்தது. சீனாவில் தொடங்கினாலும் மற்ற நாடுகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்டதே தவிர, சீனாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. தங்கள் நாட்டில் வைரஸை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா கூறியது. ஆனால், சீனா உண்மையை மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், சீனாவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வீரியம் மிக்க புதிய … Read more

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். ஹிந்தியில் ‘ஜித்னி அபாடி உத்னா ஹக்’ அதாவது ‘மக்கள் தொகைக்கேற்ப உரிமைகள்’ என்பதே அந்த கொள்கை முழக்கம். இந்தியாவில் சுமார் 70% இந்தியர்கள் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி) ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் தோராயமாக 70% ஆக இருக்க வேண்டும். இந்த கொள்கையையே ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். அவரது கொள்கையின்படி பொதுத்துறை வங்கிகளில் உள்ள … Read more

விமானத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவளித்த பயணி கைது…!

கொச்சியில் இருந்து பெங்களூரு வழியாக போபாலுக்கு சென்ற ஏர் ஏசிய விமானத்தில், 21 வயது பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவளித்த பயணியை, போலீசார் கைது செய்தனர். பெங்களூரு விமானநிலையத்தில் பயணிகள் இறங்கும்போது விமானத்தின் பின் இருக்கைக்கு அருகே நின்று கொண்டிருந்த பெண் ஊழியரிடம், பின்புறத்தில் வந்து பயணி ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து, சக பயணிகள் உதவியுடன் பெண் ஊழியர் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிவரும் … Read more

50 குழந்தைகளை திருடி விற்ற 10 பேர் கும்பல் உ.பி.யில் கைது: தமிழரான வாரணாசி ஏசிபி தலைமைக்கு குவியும் பாராட்டு

புதுடெல்லி: சுமார் 50 குழந்தைகளை திருடி 4 மாநிலங்களில் விற்பனை செய்த 10 பேர் கும்பல் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. தமிழரான வாரணாசி ஏசிபி டி.சரவணன் தலைமையில் துப்பு துலக்கியப் படைக்கு பாராட்டுகள் குவிகின்றன. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பேலுபூரில் கடந்த மே 14-ம் தேதி நான்கு வயது ஆண் குழந்தை காணாமல் போனது. சாலையோரம் வசிக்கும் இதன் குடும்பத்தினர் இரவில் உறங்கும்போது குழந்தை திருடப்பட்டது. குழந்தையை அதன் பெற்றோர் பல நாட்கள் தேடியும் கிடைக்காமல், பேலுபூர் … Read more

இதுவரை பார்க்கப்படாத சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை வெளியிட்டது நாசா..!

இதுவரை பார்க்கப்படாத சூரியனின் மேற்பரப்பின் விசித்திரமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஹவாயில் உள்ள மவ்ய் தீவில் வைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சியின் உச்சம் காரணமாக சூரியன் பூமிக்கு அருகாமையில் வரும் போது இந்தப் படம் எடுக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் சூரியனின் மேற்பரப்பில் காந்தப் புலம், இருண்ட புள்ளிகள் போன்றவை தெளிவாகக் காணப்படுகின்றன. மேலும் சூடான பிளாஸ்மா சூரியனின் மேற்பரப்பிலும், கீழ்பரப்பிலும் பாயும் நிகழ்வும் படத்தில் காணக் … Read more

வாகன நிறுத்தத்தில் அரங்கேறிய சோக சம்பவம்..கூலி தொழிலாளியின் 3 வயது குழந்தை பலி..!!

கர்நாடக மாநிலம் கலபுரிகி மாவட்டம் ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ராஜு. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆனால் வாழ்வாதாரத்திற்காக தெலுங்கானா மாநிலம் பாக்யா நகருக்கு வந்தவர்கள் பிஎன் ரெட்டி நகர் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணாநகரில் வசித்து வருகின்றனர். ஹயாத் நகர் அருகே விரிவுரையாளர்கள் காலனியில் உள்ள பாலாஜி ஆர்கேட் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடுத்ததாக … Read more

#BIG NEWS : நாடு முழுவதும் இன்று ஆதிவாசிகள் போராட்டம்..!!

அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதாக எடுக்கப்பட்டுள்ள சர்வாதிகார முடிவு ஆதிவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டின் முதல் பெண்மணியான ஆதிவாசி ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஓரங்கட்டும் செயல் ஆகும். இது இந்திய ஜனநாயகத்துக்கும், ஒட்டுமொத்த ஆதிவாசி சமூகத்துக்கும் நேரடி அவமதிப்பாகும்’ என குற்றம் சாட்டினார். மோடி அரசு இவ்வாறு தொடர்ந்து அரசியல்சாசனத்தை மீறிவருவதை கண்டித்து 26-ந்தேதி (இன்று) நாடு முழுவதும் மாநிலம், மாவட்டம், … Read more

இந்தியாவில் நலிந்து வரும் சர்க்கஸ் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சர் நக்வி வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் 4 நாள் சர்வதேச சர்க்கஸ் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். சர்க்கஸ் திருவிழாவை முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் தொழில் தற்போது தாக்குப்பிடிக்க முடியாமல் போராடுகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் எண்ணற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் கிடைப்பதால் நாட்டில் சர்க்கஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா … Read more

தமிழ் மொழி, இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி – பிரதமர் மோடி

உலகின் பழமையான மொழியான தமிழ், இந்தியர்கள் ஒவ்வொருவரின் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான், பப்புவா நியு கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு டெல்லி திரும்பிய அவரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தலைமையில் ஏராளமானோர் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய பிரதமர், பப்புவா நியு கினியாவில் டாக் பிஸின் மொழியில் திருக்குறளின் மொழி பெயர்ப்பு புத்தகத்தை வெளியிட்டது தமக்குக் கிடைத்த பெருமை என்றார். … Read more