புதிய நாடாளுமன்ற கட்டடத்தை 28ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி… ஹோமம், பூஜைகளுடன் காலையில் செங்கோல் நிறுவும் நிகழ்ச்சி…!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். மகாத்மா காந்தி சிலை அருகில் காலை 7.30 மணிக்கு சிறப்புபூஜைகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டின் சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்குகின்றனர். இந்த செங்கோல் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு மக்களவையின் உள்பகுதியில் சபாநாயகரின் இருக்கை அருகே நிறுவப்படுகிறது. இரண்டு குறும்படங்கள் திரையிடல், நினைவு நாணயம் தபால் தலை வெளியீடு, நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களை கௌரவப்படுத்துதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற … Read more