அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம்… எழுச்சியா? வீழ்ச்சியா? கர்நாடக மக்கள் எழுதப் போகும் தீர்ப்பு!
கர்நாடக மாநிலத்தில் தமிழ் பேசும் வாக்காளர்கள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் பல்வேறு தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். இவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய செல்வாக்கு பெற்ற நபரை பாஜக மேலிடம் தேடியது. அந்த வகையில் தான் கர்நாடகாவில் 8 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக மிகத் தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். அண்ணாமலை நியமனம் இதே வேகத்தை கர்நாடகாவிலும் … Read more