அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம்… எழுச்சியா? வீழ்ச்சியா? கர்நாடக மக்கள் எழுதப் போகும் தீர்ப்பு!

கர்நாடக மாநிலத்தில் தமிழ் பேசும் வாக்காளர்கள் அதிக அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. இவர்கள் பல்வேறு தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். இவர்களின் வாக்குகளை அறுவடை செய்ய செல்வாக்கு பெற்ற நபரை பாஜக மேலிடம் தேடியது. அந்த வகையில் தான் கர்நாடகாவில் 8 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக மிகத் தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். அண்ணாமலை நியமனம் இதே வேகத்தை கர்நாடகாவிலும் … Read more

Kochi Water Metro: பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ…!

கொச்சி வாட்டர் மெட்ரோ ரயில் கேரள மாநிலத்தின் நீர்வழிப் போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடங்கி வைத்தார்

கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் துவக்க விழாவில் பேசிய அவர், மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சிக்கான மூலம் என்றார். இந்தியாவின் ரயில் நெட்வொர்க் வேகமாக மாறுதல் அடைந்து வருவதாகவும், அதிவேக ரயில்களுக்குத் தயாராகி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்னதாக திருவனந்தபுரம் – காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் … Read more

இது வரை ரூ.83,00,00,000 பணம், ரூ.57 கோடி மதுபானம் பறிமுதல்..!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். … Read more

ஸ்ரீகாகுளம் டூ ரேணிகுண்டா… கொட்டும் மழையில் துடித்து கொண்டே வந்த இதயம்.. மறுபிறவி எடுத்த சிறுமி!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அங்கு இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை நேற்று முன்தினம் மாலை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவன் ஒருவனின் இதயம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு, … Read more

”நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை நிதிஷ்..” – பாஜக பிரமுகர் கிண்டல்

புதுடெல்லி: “நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை. அது தெரிந்துதான் நிதிஷ்குமார் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்” என்று பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் விமர்சித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் துணை முதல்வருமான … Read more

பாஜகவிற்கு சரியான அடி… 4 சதவீத இட ஒதுக்கீடு கனவு டமால்… கர்நாடக அரசியலில் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநிலத்தில் ஆளும் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினருக்கு தலா 2 சதவீதமாக பிரித்து வழங்கவும் ஆணை பிறப்பித்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விஷயம், தேர்தலில் வெற்றி பெற பாஜக வகுத்த … Read more

இந்தியாவில் 7000-க்கும் கீழ் குறைந்த அன்றாட கோவிட் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,934 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 7,178 என்றளவில் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 6,934 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது. கடந்த 24 மணி … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: 5 பலம் வாய்ந்த போட்டி… எந்தெந்த தொகுதிகளில் தெரியுமா?

கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும். இந்த மேஜிக் நம்பருக்காக பாஜக, காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன. நேற்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் மோதும் தொகுதிகள் மீதான … Read more

Salary Hike: 90% இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு! ஊதியம் உயரும் என நம்பும் இந்திய பணியாளர்கள்

Indians Expectation Of Salary Hike: கொரோனாவுக்கு பிறகு மீண்டெழும் பணியாளர்களின் நம்பிக்கைகள்; ’இந்த வருசம் கண்டிப்பா சம்பளம் அதிகமாகும்’ என 90% இந்தியர்கள் நம்புகின்றனர்