"கதவை தொறக்குறியா.. இல்ல என் பொண்டாட்டிய கொல்லவா".. நடுவானில் விமானத்தில் பயணி செய்த ரகளை!

மும்பை: 10 ஆயிரம் அடிக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது கதவை திறக்குமாறு கூறி அராஜகம் செய்த பயணியால் ஏர் இந்தியா விமானமே 7 மணிநேரமாக திக்குமுக்காடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக விமானத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, அச்சம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை. கஷ்டப்பட்டால் கூட பரவாயில்லை ரயிலிவோ, பஸ்ஸிலோ கூட சென்றுவிடலாம்.. விமானம் வேண்டாம் என்கிற எண்ணம்தான் ஏற்படுகிறது. சக பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் … Read more

Demonetization 2.0: ₹2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வது எப்படி!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

“சாதி ரீதியாக என்னை துன்புறுத்தினார்” – என்சிபி இணை இயக்குநர் மீது சமீர் வான்கடே புகார்

புதுடெல்லி: மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விவகாரத்தில் தன்னை அதே அமைப்பின் இணை இயக்குநர் சாதி ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ல், சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆர்யன் … Read more

மலையாள நடிகையை பார்த்ததுமே.. அருகில் அமர்ந்து 'சுய இன்பம்'.. இளைஞரை கொத்தோடு தூக்கிய போலீஸ்!

திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள நடிகையை பார்த்ததுமே கட்டுப்பாட்டை இழந்து இளைஞர் செய்த காரியம் தற்போது அவரை கம்பி எண்ண வைத்திருக்கிறது. மேலும், அந்த நடிகை அழகாக இருந்ததால் ஆசையை கண்ட்ரோல் செய்ய முடியாமல் இப்படி செய்துவிட்டதாகவும் போலீஸிடம் அந்த இளைஞர் கூறியிருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் சின்னத்திரை நடிகையும், மாடல் அழகியுமான நந்திதா பயணம் செய்து கொண்டிருந்தார். இதனிடையே, அந்தப் பேருந்து … Read more

₹2000 நோட்டை திரும்ப பெறுகிறது RBI… வெளியான பரபரப்பு தகவல்!

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கியான்வாபி மசூதி வழக்கு: சிவலிங்கத்தை கார்பன் டேடிங் பரிசோதனைக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. அங்கிருந்த கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் மசூதி கட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் மீதான வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இது, மசூதியின் … Read more

Gyanvapi Mosque: மசூதிக்குள் சிவலிங்கமா? கார்பன் டேட்டிங் தடயவியல் சோதனைக்கு இடைக்காலத் தடை… உச்சநீதிமன்றம் அதிரடி!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலையத்துக்கு அருகே இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியில் இந்துக்கள் வழிபடும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்த மசூதி நிர்வாகம் தொழுகைக்கு முன்பு கை கால்ளை கழுவிக் கொள்ளும் இடம் என தெரிவித்தது. இதையடுத்த அந்த சிவலிங்கம் போன்ற வடிவம் எந்த காலத்தை சேர்ந்தது என்பதை ஆய்வு வேண்டும் என லட்சுமி தேவி என்பவர் உட்பட 4 பெண்கள் வாரணாசி … Read more

பேஸ்மேக்கர் பொருத்தியபடி ‘எவரெஸ்ட்’ சிகரம் ஏற முயன்ற இந்திய பெண் பலி

பேஸ்மேக்கர் பொருத்தியபடி எவரெஸ்ட்சிகரத்தில் ஏற முயன்ற இந்திய பெண்மணி, உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 59 வயதான சுஸான், பேஸ்மேக்கருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஆசிய பெண்மணி என்ற சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நல்ல உடற்தகுதி உடையவர்கள் 800 மீட்டர் உயரத்தை ஏற 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், சுஸானுக்கோ 5 முதல் 12 மணி நேரம் வரை தேவைப்பட்டுள்ளது. மலையேற்றத்திற்கான உடற்தகுதி சோதனையில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், 29,000 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தை … Read more

நவீன இந்திய வரலாற்றில் 4 குஜராத்திகள் மகத்தான பங்களிப்பு: அமித் ஷா

புதுடெல்லி: நாட்டுக்காக 4 குஜராத்திகள் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜத்தின் 125-ம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அமித் ஷா ஆற்றிய உரை விவரம் வருமாறு: “நவீன இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொராஜ் தேசாய், நரேந்திர மோடி ஆகிய 4 குஜராத்திகள் நாட்டுக்காக பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் முயற்சிகள் காரணமாக … Read more

சி.எம் செருப்பு ரூ.1.34 லட்சம், பேனா ரூ.1 லட்சம்… ஆந்திரா ஜெகன் மீது TDP காஸ்ட்லி புகார்!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தந்தையும் ஒரு முதலமைச்சர். அவரது பெயரிலேயே கட்சி தொடங்கி மாநில அளவில் நடைபயணம் மேற்கொண்டு அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஆட்சிக் கட்டிலை மக்கள் பரிசாக அளித்தனர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த ஜெகன் மோகன் அறிமுகம் செய்த பல்வேறு திட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. தற்போது மூன்று … Read more