"கதவை தொறக்குறியா.. இல்ல என் பொண்டாட்டிய கொல்லவா".. நடுவானில் விமானத்தில் பயணி செய்த ரகளை!
மும்பை: 10 ஆயிரம் அடிக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது கதவை திறக்குமாறு கூறி அராஜகம் செய்த பயணியால் ஏர் இந்தியா விமானமே 7 மணிநேரமாக திக்குமுக்காடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக விமானத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, அச்சம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை. கஷ்டப்பட்டால் கூட பரவாயில்லை ரயிலிவோ, பஸ்ஸிலோ கூட சென்றுவிடலாம்.. விமானம் வேண்டாம் என்கிற எண்ணம்தான் ஏற்படுகிறது. சக பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் … Read more