நவீன இந்திய வரலாற்றில் 4 குஜராத்திகள் மகத்தான பங்களிப்பு: அமித் ஷா

புதுடெல்லி: நாட்டுக்காக 4 குஜராத்திகள் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜத்தின் 125-ம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அமித் ஷா ஆற்றிய உரை விவரம் வருமாறு: “நவீன இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொராஜ் தேசாய், நரேந்திர மோடி ஆகிய 4 குஜராத்திகள் நாட்டுக்காக பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் முயற்சிகள் காரணமாக … Read more

சி.எம் செருப்பு ரூ.1.34 லட்சம், பேனா ரூ.1 லட்சம்… ஆந்திரா ஜெகன் மீது TDP காஸ்ட்லி புகார்!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது தந்தையும் ஒரு முதலமைச்சர். அவரது பெயரிலேயே கட்சி தொடங்கி மாநில அளவில் நடைபயணம் மேற்கொண்டு அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக ஆட்சிக் கட்டிலை மக்கள் பரிசாக அளித்தனர். முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த ஜெகன் மோகன் அறிமுகம் செய்த பல்வேறு திட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன. தற்போது மூன்று … Read more

கர்நாடகாவில் இதுவரை முதல்வர்களாக பதவி வகித்தவர்களின் முழுமையான பட்டியல் இதோ

List of Karnataka Chief Ministers: கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக நாளை (மே 19, சனிக்கிழமை) மூத்த அரசியல் தலைவர் சித்தராமையா பதவி ஏற்பார். 1947 முதல் இதுவரை கர்நாடகாவில் முதல் அமைச்சராக பதவி வகித்தவர்களின் முழுமையான பட்டியலை காண்போம்.

இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் பப்ஜி விளையாட்டின் பிஜிஎம்ஐ வெர்சன்..!

பப்ஜி விளையாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான பிஜிஎம்ஐ ( BGMI )விளையாட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது.  ஒரே ஆண்டில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று பிரபலமடைந்த பிஜிஎம்ஐ விளையாட்டை மீண்டும் இந்தியாவில் களமிறக்க கிராப்டன் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. மத்திய அரசின் பல்வேறு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, 3 மாத சோதனை அடிப்படையில் பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  Source link

“இலாகா மாற்றம் தண்டனையல்ல; அரசின் திட்டம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: சட்டத் துறையில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டது தண்டனையல்ல என்றும், இது அரசின் திட்டம் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார். அவர் வகித்து வந்த சட்டத் துறை அமைச்சர் பதவி அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு வழங்கப்பட்டது. புவி அறிவியல் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட கிரண் ரிஜிஜு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். … Read more

கர்நாடகா அமைச்சரவை பட்டியல்… யாருக்கெல்லாம் இடம்? 2 குழுக்களாக பதவியேற்க ஏற்பாடு!

கர்நாடகாவில் மே 20ஆம் தேதி காலை காங்கிரஸ் ஆட்சி (Karnataka Congress) பொறுப்பேற்கிறது. முதலமைச்சராக சித்தராமையா (Siddaramaiah), துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் (DK Shivakumar) ஆகியோர் பதவியேற்கின்றனர். இதையொட்டி தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அடங்குவார். கர்நாடகா முதலமைச்சர் முதலமைச்சர் நாற்காலிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் கடும் போட்டி நிலவிய சூழலில், இவர்களை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஒருவழியாக சோனியா … Read more

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, விஸ்வநாதன் பதவியேற்பு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, விஸ்வநாதன் ஆகியோர் இன்று பதவியேற்றனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ராவையும், மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதனையும் நியமிக்குமாறு கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றதை அடுத்து, இருவரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி விஸ்வநாதன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான … Read more

எமனாக மாறும் மொபைல்கள்.. சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து.. மளமளவென பரவிய தீ.. கேரளாவில் பகீர்

திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில் செல்போன்கள் என்பது மனிதர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மனிதர்களை உலக அளவிலேயே விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் உச்சமாக ஸ்மார்ட்போன்கள் கருதப்பட்டாலும், இவற்றால் பல சமயங்களில் பெரிய அளவில் ஆபத்துகளும் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பாக, தற்போது செல்போன்கள் … Read more

கூகுள் குட்டிச்சாத்தானால் காட்டுக்குள் சிக்கிய அருவிப் பிரியர்கள்..!

கூகுள் மேப் பார்த்து புதிய அருவியை தேடிச்சென்றவர்கள், காட்டுக்குள் வழி தவறிச்சென்று சிக்கிக் கொண்டனர். அப்போது அந்த குழுவில் ஒருவர் பாறையில் இருந்து 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்திற்குள் அமைந்துள்ள கிழார்குன்று நீர்வீழ்ச்சியை காண கூகுள் மேப் உதவியுடன் சென்றவர்கள் தான் திக்கு தெரியாமல் திகைத்து நின்றவர்கள் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட சுற்றுலா … Read more

தமிழக திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மே.வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி'க்கு தடை நீக்கம்

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. பாலிவுட் தயாரிப்பாளர் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு … Read more