நவீன இந்திய வரலாற்றில் 4 குஜராத்திகள் மகத்தான பங்களிப்பு: அமித் ஷா
புதுடெல்லி: நாட்டுக்காக 4 குஜராத்திகள் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள குஜராத்தி சமாஜத்தின் 125-ம் ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அமித் ஷா ஆற்றிய உரை விவரம் வருமாறு: “நவீன இந்திய வரலாற்றில் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொராஜ் தேசாய், நரேந்திர மோடி ஆகிய 4 குஜராத்திகள் நாட்டுக்காக பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். மகாத்மா காந்தியின் முயற்சிகள் காரணமாக … Read more