தெலுங்கானாவில் பரபரப்பு..!! பெண் கான்ஸ்டபிளை அறைந்த ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா..!!
தெலுங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி தெலுங்கானாவில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் வெளிவந்ததில் இருந்து அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான மூன்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், தெலுங்கானா வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் … Read more