தந்தையின் நினைவிடத்தை மக்களுக்காக அகற்றிய ஒடிசா முதல்வர்
புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மக்களின் நலன் கருதி தந்தையின் நினைவிடத்தை கடந்த 2019-ம் ஆண்டில் அகற்றினார். அந்த மாநில முதல்வரின் தன்னலமற்ற நடவடிக்கை இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒடிசாவை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர் பிஜு பட்நாயக். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானப் படை விமானியாக பணியாற்றிய அவர், முன்னாள் பிரதமர் நேருவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக … Read more