500 கி. மீ தூரத்தை ஆறரை மணி நேரத்தில் கடக்கும்.. ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர்..!
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை இணைக்கும் இந்த வந்தே பாரத் ரயில், 500 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் கடக்கும். காணொளி மூலம் பிரதமர் பச்சைக் கொடியை அசைத்ததும் வந்தே பாரத் ரயில் பூரி- ஹவுரா இடையே பயணத்தைத் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் புதிய ரயில்வே பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர் முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவற்றின் மதிப்பு 8 … Read more