வந்தே பாரத் மீது கல் வீசினால் 5 ஆண்டு சிறை!!

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து அதன் மீது கல் வீசப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் மீது மோதுவதும், அல்லது கல் வீச்சுக்கு ஆளாவதும் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. உத்தரப்பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு … Read more

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கல்

சண்டிகர்: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் பதுங்கியுள்ளார். இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். கடந்த 18-ம் தேதி முதல் அம்ரித்பால் சிங் பல்வேறு வேடங்களில் சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் … Read more

ரயில்வே அளித்த ஜாக்பாட் செய்தி, இந்த பயணத்திற்கு இவை இலவசம்

இந்திய ரயில்வே: பயணிகளுக்கு பல வகையான வசதிகளை ரயில்வே செய்து தருகிறது. அதன்படி நீங்கள் மே மாதத்தில் சார்தாம் யாத்திரைக்கு திட்டமிட்டிருந்தால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள். இந்த பயணத்தில், நீங்கள் தங்கும் இடம் முதல் உணவு வரை ரயில்வே தரப்பில் இருந்து முழு வசதி தரப்படும். அதேபோல் இந்தப் பயணத்தில் நீங்கள் பத்ரிநாத், கேதார்நாத், சோன் பிரயாக் உள்ளிட்ட பல மதத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை தகவலை ஐஆர்சிடிசி ட்வீட் … Read more

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் “வயநாடு தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது” – தலைமைத் தேர்தல் ஆணையம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான கேரள மாநிலம் வயநாடு  தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும், உத்தர பிரதேசம், ஒடிசா, மேகாலயா மாநிலங்களில் காலியாக இருந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், மே 13ம் தேதி … Read more

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!

டெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  மீண்டும் ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் முதற்கட்டமாக 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிவித்தது. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் … Read more

திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.4.31 கோடி அபராதம் – ரிசர்வ் வங்கி நடவடிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ. 4.31 கோடி அபராதம் விதித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் டாலர்களையும், யூரோக்களையும், தினார்களையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வழிபடுகின்றனர். உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரங்களை தேவஸ்தானம் அறியமுடிவதில்லை. ஆனால், இப்படி உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கிறது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more

ஜாக்பாட்! இனி அரிசி இலவசம்..அதுவும் இவ்வளவு கிலோவா? அசத்தும் அரசு

இலவச ரேஷன் செய்தி புதுப்பிப்பு: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நீங்களும் தற்போது ரேஷனையும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் 150 கிலோ அரிசியை இலவசமாக பெறுவீர்கள். இந்த மிகப்பெரிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது 2023 ஆம் ஆண்டிலும் மத்திய அரசின் இலவச ரேஷன் வசதியின் பலனை பொதுமக்கள் பெற்று வருகின்றனர். இதனிடையே அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அரசின் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஏழைகள் … Read more

மத்திய பிரதேசத்தில் 4 குட்டிகளை ஈன்ற நமிபியா சிவிங்கி புலி..!

நமிபியாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளில் ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டத்துடன், கடந்த ஆண்டு நமிபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டு, மத்திய பிரதேச மாநிலம் குனோ உயிரியல் பூங்காவில் விடப்பட்டன. Source link

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை

டெல்லி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்குகிறது. ஒன்றிய அரசு பல இடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிந்தால் 5 … Read more

தமிழகத்தில் மண் ஆரோக்கியத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? – மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் விளக்கமாகப் பதில் அளித்துள்ளார். இது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியான செந்தில்குமார் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்வியில், ”இந்தியாவின் மிக முக்கியமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது? இது, செயல்படுத்தப்படுகிறது என்றால் … Read more