லிங்காயத்துகளின் வாக்கு வங்கியை ஈர்க்க எடியூரப்பாவின் வீடு தேடி சென்ற அமித் ஷா: விஜயேந்திரா மூலமாக பூங்கொத்தை பெற்றார்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வீடு தேடி சென்று சந்தித்தார். அவரை வ‌ரவேற்கும் விதமாக எடியூரப்பா வழங்கிய பூங்கொத்தை ஏற்க மறுத்த மறுத்த அமித் ஷா, அதை எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவிடம் கொடுக்கச் சொல்லி பெற்றுக்கொண்டார். கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் … Read more

ஒரு மணி நேரம் தேவையற்ற மின்பயன்பாட்டை தவிர்த்திடுக : பூமிநேரம் தினத்தை முன்னிட்டு கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம்!!

புபனேஸ்வர் : பூமிநேரம் கடைப்பிடிப்பு தினத்தை முன்னிட்டு ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, பூமிநேரமானது இன்று, அதாவது ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு ..!!

தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் திருப்திகரமாக இல்லை என்றும் கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாசப்பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது. இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு … Read more

“வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது” – பிரதமர் மோடி

சிக்கபல்லாபூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறது என்றும் அனைவரது முயற்சியின் காரணமாக வளர்ந்த நாடாக மாறும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் நடைபெற்ற ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, நிறுவனத்தை தொடங்கிவைத்தார். இதையடுத்து பேசிய அவர், ”நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து தற்போது அமிர்த மகோத்சவ காலத்தில் உள்ளது. வளர்ச்சி பெற்ற நாடாக உருவெடுக்க … Read more

Karnataka Election: முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கர்நாடகா தேர்தல் கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடகாவில் போட்டியிடுகிறது. கருத்து கணிப்பு தென் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருப்பதால், அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. ஆனால் பாஜகவை … Read more

ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும் முன் முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் பிரதமர்  மோடி ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். இந்த நிறுவனம், … Read more

என்ன மனுஷன் டா நீ ? 5-ம் வகுப்பு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

கிழக்கு டெல்லியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 14-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்த போது வீடு திரும்பவதற்காக பள்ளி வாசலுக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது அங்கு ப்யூன் வேலை பார்க்கும் அஜய் குமார் (54) என்பவர் மாணவி அருகே வந்து உன்னை வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படியே பேசி தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற அஜய் குமார் … Read more

அவசர சட்டத்தை ஆதரித்திருந்தால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்பியிருக்கும்

புதுடெல்லி: கடந்த 2013-ம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. அவருக்கும் உதவும் வகையில் அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி … Read more

ராகுலுக்கு பதில் பிரியங்கா: காங்கிரஸ் பக்கா பிளான் – அந்த மோடியா இந்த லேடியா?

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கூறி நடைபெற்ற வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதே சமயம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக 30 நாட்களுக்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு வெளியான நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நேற்று அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) பிரிவு 8-இன் … Read more

திருப்பதிக்கு பிளானிங்கா? ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் இருக்கிறது. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ள முடியும்.  இந்த நிலையில் திருப்பதி … Read more