பென்ஸ் டு மாருதி டு பைக்; மார்டன் உடை – பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தப்பித்தது எப்படி?
பஞ்சாப்: காலிஸ்தான் என்ற பெயரில் சீக்கியர்களுக்கென தனிநாடு அமைப்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங் தப்பித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு நாட்களாக பஞ்சாப் முழுவதும் அம்மாநில காவல்துறை தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடிவரும் நிலையில், தப்பித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கிய சனிக்கிழமை காலை 11.27 மணியளவில் ஜலந்தரில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில் இருந்து மாருதி காரில் தப்பித்துச் செல்லும் … Read more