மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும்: அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மூன்று மாதத்தில் ஆர்டிஐ இணைய தளங்களை உருவாக்க வேண்டும் என்று அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சில உயர்நீதிமன்றங்கள் மட்டுமே ஆர்டிஐ இணையதளங்களை உருவாக்கி உள்ளது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை பிரவாசி லீகல் செல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. மனுவின்படி, ஆர்டிஐ விண்ணப்பங்களை ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதிகள் இல்லாததால், … Read more