டென்னிஸ் விளையாடி கொண்டிருந்ததால் சந்திக்க வந்தவர்களை காக்க வைத்தார் புதுவை முதல்வர் வீட்டை ரேஷன் ஊழியர்கள் முற்றுகை: சாலை மறியல் – வாக்குவாதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்கக்கோரி முதல்வர் ரங்கசாமி வீட்டை ஊழியர்கள் திடீரென முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் 350க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 550க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது மாதந்தோறும் ரேஷன் அரிசிக்குப் பதில் பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. ஊழியர்களுக்கு கடந்த 55 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி அப்பா பைத்தியசாமி கோயில் … Read more