அதானி குழுமம் குறித்து புகார் அளிக்க எதிர்க்கட்சியினர் பேரணி: மல்லிகார்ஜூன கார்கே, டி.ஆர்.பாலு, வைகோ பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர். எதிர்கட்சியினரின் இந்த பேரணி செல்வதால் போலீசார் அங்கு அதிகமானோர் குவிந்துள்ளனர். அதானி குழுமம் குறித்து புகார் அளிக்கவே எதிர்க்கட்சியினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் இருக்கின்ற அமலாக்க துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மனு கொடுப்பது தான் இவர்களது திட்டமாக இருந்து வருகிறது. இவர்களது திட்டத்தை முறியடிக்கும் விதத்தில் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more