குவியும் பாராட்டுகள்…! வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர்..!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுரேகா என்பவர் வந்தே பாரத் ரயில் சேவையை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதிவேக விரைவு ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவைகள் மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை ஒவ்வொரு இடத்திலும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பயணிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சோலாப்பூரில் இருந்து மும்பையில் … Read more

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வறுத்தெடுத்த பிரதமர் மோடி…!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மதம் நடைபெறுகிறது. இச்சூழலில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு சென்றார். அங்கு பெங்களூர் – மைசூர் வரையிலான 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 8 ஆயிரத்து 480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் … Read more

8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-பில் முதன்முறையாக 8 பெட்டிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படவுள்ளது. முதல் ரயிலை இம்மாத இறுதிக்குள் தயாரித்து வழங்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் பல்வேறு வகைகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இங்கு அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க ஆர்வம் காட்டப்படுகிறது. அதன்படி, முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு “வந்தேபாரத் … Read more

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு நன்கொடை 3 மடங்கு அதிகரிப்பு: அறக்கட்டளை நிர்வாகி தகவல்.!

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு முதற்பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், ‘ராமர் கோயிலுக்கான நன்கொடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில், திருப்பதி பாலாஜி கோயிலைப் போலவே இங்கும் தினமும் நன்கொடையாக பெறப்பட்ட தொகையை கணக்கிட வேண்டிய நிலை ஏற்படலாம். வழக்கத்திற்கு மாறாக ரொக்க நன்கொடைகள் மூன்று … Read more

ஆளுங்கட்சி – எதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் … Read more

ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு: மார்ச் 20ல் விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு..!!

டெல்லி: தெலுங்கானா ஆளுநர் தமிழிசையிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தெலுங்கானாவிலும் ஆளும் பிஆர்எஸ் அரசுக்கும், ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி … Read more

லண்டனில் இந்தியாவை அவமதித்த விவகாரம்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜகவினர் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, “மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லண்டனில் இந்தியாவை அவமதித்துவிட்டார். நாட்டின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என கூறியுள் ளார். எனவே அவரது கருத்துக்கு இந்த அவையில் உள்ள உறுப் பினர்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருமாறு ராகுல் காந்தியை வலியுறுத்த வேண்டும்” என்றார். ராஜ்நாத் சிங்கின் … Read more

ரவுடி ரவிக்கு கும்பிடு போட்ட பிரதமர் மோடி; சீறிய காங்கிரஸ், ரூட்டை மாத்திய கர்நாடக பாஜக!

கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக முதல் எதிர்க்கட்சிகள் வரை வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பெங்களூரு – மைசூரு இடையில் அதிவிரைவு 10 வழிச் சாலையை திறந்து வைக்க கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி மாண்டியாவிற்கு வருகை புரிந்தார். ஃபைட்டர் ரவி சந்திப்பு அப்போது மோடியை வரவேற்க காத்திருந்த நபர்களில் ஒருவராக நின்றிருந்தவர் மல்லிகார்ஜுன் எனப்படும் ஃபைட்டர் ரவி. இவர் … Read more

நண்பனின் உடலை, சுரங்கப்பாதையில் வைத்து விட்டுச் சென்ற சிறுவர்கள்.. டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லியில், விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, சுரங்க பாதையில் விட்டுச் சென்ற மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் அளித்த தகவலின்படி, நான்கு சிறுவர்கள் பயணித்த ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில், அதில் பயணித்த சிறுவன் ஒருவன் காயமடைந்து, பின்னர் உயிரிழந்துள்ளான். விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சிறுவனின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக, டெல்லி விவேக் விகார் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் சிறுவர்கள் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. … Read more

ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்தார்.