ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு; கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்?: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவும், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில், வரும் சட்டசபை ேதர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பின்படி, … Read more

மாண்டியாவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.. பெங்களூரு – மைசூரு அதிவிரைவுச்சாலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு.!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் நின்று மலர்கள் தூவி பொதுமக்களும் பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக பிரதமர் மோடி கார் படியில் நின்று மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறு நீண்ட தூரம் சென்றார். இடையிடையே தனது கார் மீது இருந்து மலர்களை எடுத்து பொதுமக்கள் மீது பிரதமர் தூவினார். 8,408 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு-மைசூரு இடையேயான 118 கிலோமீட்டர் தூர … Read more

தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு திட்டவட்டம்

டெல்லி: தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்புக்கு இணையாக, தன்பாலினத் திருமணங்களை பொருத்திப் பார்க்க முடியாது. தன்பாலினத் திருமணங்களை ங்கீகரிக்காததால், எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை மாண்டியாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

பெங்களூரு: பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கர்நாடகம் முழுவதும் இணைப்பை அதிகரிக்கும் முக்கிய சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் இங்கிருந்து தொடக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி திமுக சார்பில் நோட்டீஸ்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 2-வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அலுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா | மலர் தூவி பிரதமர் மோடியை வரவேற்ற மக்கள்!

மாண்டியா: பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். அதை முன்னிட்டு அவர் கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு அவரை மலர் தூவி மக்கள் வரவேற்றுள்ளனர். மாண்டியாவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு – மைசூரு இடையேயான‌ 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி – தார்வாட் இடையிலான சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாயிலான மக்கள் நல திட்ட … Read more

பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

தென்னிந்தியாவில் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் அதில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 12) தொடங்கி வைக்கவுள்ள பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் மிகவும் … Read more

ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா.!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 54-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய தொழில்துறை பாதுகாப்பு அகாடமியில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.. நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதற்காக வரும் காலங்களில் அனைத்து தொழில்நுட்பங்களுடனும் CISF பலப்படுத்தப்படும் எனவும், CISF நடவடிக்கையால் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளனதாகவும் தெரிவித்தார். 1969-ம் ஆண்டு CISF உருவாக்கப்பட்டதில் இருந்து தலைநகர் டெல்லிக்கு … Read more

ஆந்திரா மாநிலம் நகரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சென்னை: ஆந்திரா மாநிலம் நகரி அருகே தர்மபுரம் பகுதியில் டேங்கர் லாரி மீது கார் மோதியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையிலிருந்து திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பொது ஏற்பட்ட விபத்தில் விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பதி சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரமாநிலம் புத்தூர் அருகே டேங்கர் லாரி மீது … Read more

பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு

கர்நாடகா: பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மாண்டியாவில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு 2 கி.மீ தூரத்திற்கு மலர்த்தூவி தொண்டர்கள் வரவேற்றனர். காரரில் விழுந்த பூக்களை மீண்டும் பாஜகவினர் மீது வீசி மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். ரூ.16,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மாண்டியாவில் முக்கிய … Read more