ரூ.10,000 கோடியில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல்கள்: ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: இந்திய விமானப்படையையும், கடற்படையையும் வலுப்படுத்தும் விதமாக சுமார் ரூ.10,000 கோடியில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல்கள் வாங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையாக உள்ள அடிப்படை பயிற்சி விமானங்களின் பற்றாக்குறையை நீக்க ஆலோசிக்கப்பட்டதோடு, அதனை நிவர்த்தி செய்ய இந்திய விமானப்படைக்கு ரூ.6 ஆயிரத்து … Read more

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் | விசாரணை நடத்த 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம் 

புதுடெல்லி: அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டிஓய் சந்திர சூட், நீதிபதிகள் பி.எ.ஸ். நரசிம்ஹா, ஜே.பி. பரதிவாலா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தீர்ப்பின் விவரம்: ”அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் … Read more

Longest Railway Platform: உலகின் மிகப்பெரிய ரயில்வே பிளாட்ஃபார்ம்! ஒன்றரை கிமீ நீள நடைமேடை

நடந்து களைத்துப் போகும் அளவுக்கு நீளமான ரயில் நடைமேடை உலகில் உள்ளது. முக்கியமாக, இந்த ரயில் நடைமேடை இந்தியாவில் அமைந்துள்ளது என்பது ஆச்சரியமான விஷயம். உலகின் நீளமான ரயில்வே பிளாட்ஃபார்ம் எங்குள்ளது என்பதும், அதில் நடந்தால் சோர்வு தான் மிஞ்சும் என்பதும் இந்தியாவின் அதிசயங்கள். நம் நாட்டில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால்தான் இந்திய இரயில்வே நாட்டின் வாழ்க்கை பாதை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்திய இரயில்வே நாட்டின் ஒவ்வொரு மூலையையும் ஒன்றோடொன்று இணைக்கிறது. … Read more

பாஜக எதிர்ப்பு சக்திகளை ஓரணியில் திரட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்: திருமாவளவன் பேட்டி

டெல்லி: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக எதிர்ப்பு சக்திகளை முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அகில இந்திய பார்வையுடன் அரசியல் காய்களை நகர்த்தியுள்ளார். பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் யாவும் ஓரணியில் திரள … Read more

சர்வதேச அளவிலான ஆட்சி முறை தோல்வி அடைந்துவிட்டது: பிரதமர் நரேந்திர மோடி 

புதுடெல்லி: உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப்பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதாகவும் தற்போதைய நெருக்கடிகள் அதனை தெளிவாக உணர்த்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் முதல் அமர்வை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”உலகின் பல பகுதிகள் இன்று பிரச்சினையில் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த சில … Read more

வடகிழக்கு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்: திரிபுரா, நாகாலாந்து பாஜக கையில்.. மேகாலயா என்பிபி வசம்

Assembly Election Results: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி (BJP) நாகாலாந்தில் மகத்தான வெற்றியை நோக்கி செல்கிறது மற்றும் திரிபுராவில் பாஜக முன்னணியில் உள்ளது. மேகாலயா மாநிலத்தை பொறுத்த வரை தேசிய மக்கள் கட்சிக்கு (என்பிபி) அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.  இடதுசாரி கோட்டையான திரிபுரா மாநிலத்தில் … Read more

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: கவுதம் அதானி

டெல்லி: ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கவுதம் அதானி கூறியுள்ளார். மேலும் உண்மை வெல்லும் என அவர் கூறினார். அதானி- ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பு விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

திரிபுரா தேர்தல் முடிவுகள்: பாஜக முகத்தில் அனல்… கைமாறுகிறதா வெற்றி?

திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக – ஐபிஎஃப்டி கூட்டணி, இடதுசாரிகள் – காங்கிரஸ் கூட்டணி, திப்ரா மோதா என மும்முனை போட்டி ஏற்பட்டது. இதில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பாஜக முன்னிலை பெற்று விளங்கியது. திரிபுரா சட்டமன்ற தேர்தல் இதனால் 2018ஆம் ஆண்டை போன்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் … Read more

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..வங்கி நேரத்தில் மாற்றம்

இந்தியன் வங்கிகள் சங்கம்: நீங்களே ஒரு வங்கி ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒரு வங்கி ஊழியர் இருந்தாலோ, இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டும். அதன்படி வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் என்ற வசதி விரைவில் அமல்படுத்தப்படலாம். இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஐக்கிய வங்கி ஊழியர் சங்கம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தினமும் 40 நிமிடங்கள் … Read more

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு.!

பெங்களூரு: மாநில அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 17 சதவீதம் சம்பளம் உயர்த்தி முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். 7-வது ஊதியக் குழு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசு ஊழியர் சங்கம் நேற்று முதல் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல்வரின் அறிவிப்பு வந்துள்ளது. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு, முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களின் இரண்டு முக்கிய கோரிக்கைகளை ஏற்று, … Read more