“பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் போலியானதா?” – குஜராத் ஐகோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து கேஜ்ரிவால் கேள்வி
புதுடெல்லி: பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு கல்விச் சான்றிதழ் நகல்களை வழங்கத் தேவையில்லை என்ற குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “கல்வியறிவு இல்லாத அல்லது குறைவாக கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர். பிரதமர் தனது கல்வி குறித்த சான்றிதழ்களை காட்டாததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவரது ஈகோ. தன்னுடைய கல்விச் சான்றிதழை யாரிடமும் காண்பிக்க … Read more