மத்தியபிரதேசத்தில் சிறார் ஆபாசப் படங்கள் வெளியீடு – 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் கைதாக வாய்ப்பு
போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் ஆன்-லைனில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறார் ஆபாசப் படங்களை வெளியிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மையம் கண்டறிந்துள்ளது. இந்த வழக்குகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய காணாமல் போன மற்றும் ஏமாற்றப்பட்ட குழந்தைகளுக்கான மையம் (என்சிஎம்இசி) அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் அந்த மாநிலத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைனில் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஆன்-லைனில் பாலியல் தூண்டுதல் … Read more