மத்தியபிரதேசத்தில் சிறார் ஆபாசப் படங்கள் வெளியீடு – 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் கைதாக வாய்ப்பு

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் ஆன்-லைனில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறார் ஆபாசப் படங்களை வெளியிட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மையம் கண்டறிந்துள்ளது. இந்த வழக்குகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய காணாமல் போன மற்றும் ஏமாற்றப்பட்ட குழந்தைகளுக்கான மையம் (என்சிஎம்இசி) அண்மையில் மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் அந்த மாநிலத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்-லைனில் சிறார் ஆபாசப் படங்களை வெளியிடுதல், ஆன்-லைனில் பாலியல் தூண்டுதல் … Read more

அடேங்கப்பா..இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி, சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு பின், மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 50 ரூபாய் உயர்ந்துள்ளது. முன்னதாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 6 ஜூலை 2022 முதல் ஒரே நிலையில் தான் இருந்துள்ளது. அதேசமயம், வர்த்தக சிலிண்டர்களின் நுகர்வோர் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஏனெனில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.350 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதல்வர் சிசோடியா ராஜினாமா: அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் விலகல்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திடீரென நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதே போல, சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை கடந்த 2021ல் அமல்படுத்தியது. இதில் மதுபான உரிமங்களை வழங்குவதிலும், மதுபான பார்களின் ஒதுக்கீட்டிலும் பல முறைகேடுகள் நடந்ததாக … Read more

2047-க்குள் வளர்ந்த தேசமாக மாற தொழில்நுட்பம் பேருதவி புரியும் – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த தேசமாக உருவெடுக்க தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். திறன் வெளிப்படுத்தல்; தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்து கொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது: சிறு நிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்யும் செலவினங்களை குறைக்க அரசு விரும்புகிறது. எந்தவிதமான செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டுத் தருமாறு தொழில் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இதுவரை … Read more

3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்..

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்றிருப்பதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு அமைச்சர்களுடன் அவசரமாக ஆலோசனை நடத்திய பசவராஜ் பொம்மை, முக்கிய சேவைகள் பாதிக்கக் … Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் சந்திப்பு: நீட் விலக்கு, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக 2 நாள் … Read more

இப்படி கூட எங்கேயாவது நடக்குமா ? பெற்ற மகளை பலமுறை பலாத்காரம் செய்ய பெற்ற தாயே உடந்தை..!!

டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஹோட்டலுக்கு தன்னை அழைத்துச் சென்றது தனது தாயார் என்று பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது தாய் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது கூட்டுப் பலாத்காரம், போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலில் தனக்குத் … Read more

மகாராஷ்டிராவில் வெங்காய விலை வீழ்ச்சி – எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளி

மும்பை: மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் மொத்த விலை கிலோ ரூ.4-லிருந்து நேற்று முன்தினம் ரூ.2 ஆக குறைந்தது. இதனால் கோபமடைந்த அடைந்த விவசாயிகள் நாசிக் மண்டியில் வெங்காய ஏலத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 மானியமாக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், வெங்காயத்தை கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வெங்காய விவசாயிகள் சங்க தலைவர் பாரத் டிகோல் வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரம் குறித்து முதல்வர் … Read more

PIL For Live-In: தனிமனித சுதந்திரத்தைக் காக்க லிவ் இன் ரிலேஷன்ஷிப்க்கு அனுமதி தேவை

நியூடெல்லி: லிவ்-இன் பார்ட்னர்ஷிப்களை உள்ளடக்கும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற பெரிய குற்றங்கள் உட்பட, லிவ்-இன் பார்ட்னர்களால் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மம்தா ராணி vs மத்திய அரசு என்ற வழக்கில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள், அதை சட்டப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா … Read more

மும்பை பங்குச் சந்தையில் சரிவில் இருந்து மீண்ட அதானி குழுமத்தின் 8 நிறுவனப் பங்குகள்

அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் போது மீட்சியைக் கண்டுள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் நேற்று காலை 7சதவீதத்திற்கும்மேல் சரிவடைந்த நிலையில், மாலையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் உயர்ந்தது. அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மர், ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் என்டிடிவி ஆகியவற்றின் பங்குகளின் விலையிலும் உயர்வு காணப்பட்டது. இம்மாத இறுதிக்குள் 690 மில்லியன் முதல் 790 மில்லியன் டாலர் வரையிலான கடன்களை முன்கூட்டியே செலுத்தவோ … Read more