ஆர்எஸ்எஸ். கூட்டத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை: ஆண்டு கூட்டத்தில் ஆலோசனை
சமால்கா: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பெண்களை அதிகளவில் பங்கேற்க செய்வது குறித்து அரியானாவில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அரியானாவில் உள்ள சமால்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தில், கடந்த ஓராண்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகள் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டன. அடுத்தாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் பங்கேற்று பேசிய அதன் இணை பொது செயலாளர் மன்மோகன் வைத்யா, ‘‘தற்சார்பு இந்தியா, … Read more