பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை ஒழிக்க பனை ஓலை கூடையில் திருப்பதி லட்டு: செயல் அதிகாரி தகவல்

திருமலை: ‘திருப்பதியில் பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை பனை ஓலை கூடையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று செயல் அதிகாரி தர்மா கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் லட்டு பிரசாதம் வாங்கி அவற்றை பிளாஸ்டிக் கவர்கள் மூலம் கொண்டு சென்றனர். இதனால் … Read more

“பாரத் ஜோடா யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிவடைவது மகிழ்ச்சி”-சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்துடன், தனது இன்னிங்ஸ் முடிவடைவது மகிழ்ச்சியளிப்பதாக, 85-வது காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்பூரில் நடைபெறும் 3 நாள் மாநாட்டில், இரண்டாம் நாளான இன்று கட்சியினரிடையே சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மன்மோகன்சிங் தலைமையில், கடந்த 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் பெற்ற வெற்றிகள், தனிப்பட்ட முறையில் தனக்கு திருப்தியளித்ததாக தெரிவித்தார். Source link

நக்சல்கள் தாக்குதல் 3 போலீசார் பலி

ராய்ப்பூர்:  சட்டீஸ்கரில் நக்சலுக்கு எதிரான நடவடிக்கையின்போது 3 போலீசார் பலியானார்கள். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் மாவட்ட ரிசர்வ் போலீசார் விரைந்தனர். ஜகர்குண்டா மற்றும் குண்டட் கிராமங்கள் இடையே ரிசர்வ் போலீசார் நக்சல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சல்கள் வீரர்கள் மீது  துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனைதொடர்ந்து வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். நக்சல்கள் தாக்கியதில் உதவி ஆய்வாளர் உட்பட 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். … Read more

இந்துத்துவ அமைப்புகளை தடை செய்ய வேண்டும்; இஸ்லாமிய தலைவர் கோரிக்கை.!

கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஹரியானா மாநிலம் பிவானியில் ஜுனைத் மற்றும் நசீர் உள்ளிட்ட இரு முஸ்லீம்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன . பலியான இருவரும் பசு காவலர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களது குடும்பத்தினர், இந்துத்துவ பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பேரின் பெயரை, போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங்க் தள் … Read more

உக்ரைனில் அமைதிக்கு இந்தியா பாடுபடும்; ஜெர்மன் அதிபருக்கு பிரதமர் உறுதி.!

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை ராணுவ மரியாதையுடம் பிரதமர் மோடி வரவேற்றார். கடந்த 2021 டிசம்பரில் ஜெர்மன் அதிபராக பதவியேற்ற பிறகு, அதிபர் ஸ்கோல்ஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். தூய்மையான எரிசக்தி, வர்த்தகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோர் இன்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். … Read more

எடைகுறைவு.. ஆற்றல் அதிகம்.. அலுமினியத்தால் தயாரிக்கப்படவுள்ள 100 வந்தே பாரத் ரயில்கள்..!

முதன்முறையாக அலுமினியத்தால் உருவாக்கப்படும் 100 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க இந்திய ரயில்வேத்துறை முடிவெடுத்துள்ளது. 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில்பெட்டி தயாரிப்பு மற்றும் 35 வருட பராமரிப்பு திட்டத்திற்கு, பிரான்சின் Alstom, ஹைதரபாத்தைச் சேர்ந்த Medha Servo Drives நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரியுள்ளன. தற்போது வந்தே பாரத் ரயில்கள், இருக்கை வசதியுடன், Stainless Steel-லால் தயாரிக்கப்படும் நிலையில், முழுக்க படுக்கை வசதியுடன், அலுமினியத்தால் தயாரிக்கப்படும் … Read more

சட்டீஸ்கரில் நக்சல் அட்டூழியம் :எஸ்ஐ உட்பட 3 காவலர் வீரமரணம்

சுக்மா :சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று மாவட்ட ரிசர்வ் காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஜகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களுக்கு இடையே இன்று காலை 9 மணியளவில் டிஆர்ஜி குழு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உதவி ஆய்வாளர் ராமுராம், காவலர் குஞ்சம் ஜோகா, மற்றும் சைனிக் … Read more

தேசிய தொழிற்பயிற்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 50 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை : பிரதமர் மோடி பெருமிதம்!!

டெல்லி : புதிய கல்வி கொள்கையில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு சம அளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இளைய சமுதாயத்தின் ஆற்றலே தேசிய வளர்ச்சிக்கு பயன்படுத்தல் என்ற தலைப்பிலான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, வாழ்வியலுக்கு ஏற்றவாறு கல்வி நடைமுறையை மாற்றி அமைப்பதற்கும் இந்திய தொழில் துறையில் நமது மாணவர்கள் சாதனை புரிவதற்கும் ஏதுவாக நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தேசிய … Read more

'7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துங்கள்' – மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்

7th Pay Implementation: அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுள் ஒன்று, புதிய ஊதியக்குழுவான எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அரசு பழைய நடைமுறையான ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளையே மீண்டும் செயல்பபடுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு ஊழியர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களின் அரசு ஊழியர்களும் தொடர்ந்து இதனை கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.  பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுசார்ந்து முடிவெடுக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து வந்தன. ஆனால், இதுவரை எந்தவொரு … Read more

விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் மரணித்த நடன மங்கை.. சடலத்தை கேட்டு கண்ணீர்..!

காரைக்காலில் இருந்து அபுதாபி சென்று அங்குள்ள நைட் கிளப்பில்  நடனமாடி வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அந்தப்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோரி அவரது சகோதரிகள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்… உல்லாச பிரியர்களின் சொர்க்கபுரியான அபுதாபியில் ஏராளமான நைட் கிளப்புகள் உள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த நடன மங்கைகளை  நடனமாட வைத்து தங்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இங்குள்ள இரவு … Read more