திருப்பதி லட்டு பிரசாதம்; புதிய மாற்றம் கொண்டு வரும் தேவஸ்தானம்!
திருப்பதி லட்டு என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அதன் சுவை, மணம், தயாரிப்பு ஆகியவை தனி ரகம் என்று சொல்லத் தோன்றும். ஏழுமலையானை தரிசிப்பது பக்தி மயமான நிகழ்வு என்றால், லட்டு வாங்கி சுவைப்பது ருசிகரமான நிகழ்வு. இந்த பிரசாதத்திற்காகவே பலர் திருப்பதி செல்வது உண்டு. அதேசமயம் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கூட்டம் அலைமோதும் சூழல்களில் தவறாமல் லட்டு பிரசாதத்தை மட்டும் வாங்கி கொண்டு வந்து விடுவர். திருப்பதி பக்தர்கள் ஆந்திர … Read more