தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி 4 மாநிலங்களில் போட்டி
புதுடெல்லி: இந்த வருடம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக கருதப்படுகிறது. இதனால் இந்த 9 மாநிலங்களில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி, அருகிலுள்ள பஞ்சாபிலும் போட்டியிட்டு அம்மாநிலத்தை கைப்பற்றியது. கோவா மற்றும் குஜராத்திலும் போட்டியிட்ட இக்கட்சி அங்கு கணிசமான வாக்குகளை பெற்றது. எனவே இந்த … Read more