“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமே முக்கிய காரணம்” – ஜக்தீப் தன்கர்
புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும், விவசாயம் சார்ந்த தொழில்களுமே ஆதாரமாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழா இன்று (பிப். 24) நடைபெற்றது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநில வேளாண் அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ பதக் … Read more