வடகிழக்கு மாநிலங்களை பாஜக அஷ்டலட்சுமிகளாக கருதுகிறது – பிரதமர் மோடி பேச்சு

திமாபூர்: “வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்துகிறது. பாஜக அந்த எட்டு மாநிலங்களை அஷ்டலட்சுமிகளாக கருதிகிறது. மேலும் அதன் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது” என்று பிரதமர் மோடி தெரவித்துள்ளார். நாகாலாந்தின் திமாபூர் நகரில் நடந்த தேர்ல் பேரணி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு நாடு அவர்களுடைய சொந்த மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்களை மதித்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். முன்பு … Read more

பெட்ரோல் வாகனங்களின் பதிவு நிறுத்தி வைப்பு! EV வாகன விற்பனையை ஊக்குவிக்கும் தந்திரம்

Two-wheeler Registration BAN: சண்டிகரில் மின்சாரம் அல்லாத அதாவது பெட்ரோல் இரு சக்கர வாகனங்களின் பதிவு நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் மக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சண்டிகர் வாகனப் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல் இன்ஜின் கொண்ட இரு சக்கர வாகனங்களின் பதிவு பிப்ரவரி 10 முதல் மார்ச் இறுதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. வாகனப் பதிவு தொடர்பான இந்தத் … Read more

எம்.ஜே.எம் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர் தற்கொலை வழக்கில் குற்றவாளி கைது: வாரங்கல் போலீஸ் கமிஷனர்

வாரங்கல்: எம்.ஜே.எம் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர் பிப்ரவரி 22-ம் தேதி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் தற்போது ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஆபத்தான நிலையில் உள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட அரட்டைகள் இது ராகிங் வழக்கு என்பதை நிறுவுகின்றன. நச்சுயியல் அறிக்கை கிடைத்த பிறகு மேலும் விசாரணை தொடரும் என்று வாரங்கல் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

''மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' – உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப். 24) விசாரணைக்கு … Read more

ஃப்ரீ எல்பிஜி சிலிண்டர் மற்றும் 10 லட்சம் இன்சூரன்ஸ், அரசு புதிய அறிவிப்பு

முதல்வர் பூபேந்திர படேல்: 3.01 லட்சம் கோடி பட்ஜெட்டை குஜராத் அரசு தாக்கல் செய்தது. இதில், மாநில மக்களுக்கு புதிய வரி எதுவும் விதிக்கப்படவில்லை. குஜராத் மாநில நிதி அமைச்சர் கனு தேசாய் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய பாஜக அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன, அவற்றில் சில பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஆகும். காப்பீட்டு … Read more

தேர்தல்கள் குறித்து ஆலோசனை: நாளை மறுநாள் பாஜக தேசிய தலைவர்கள் கூட்டம்

புதுடெல்லி: திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், வரும் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயாவில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் வரும் 26ம் தேதி (பிப். 26) டெல்லியில் அதன் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘நாளை மறுநாள் நடைபெறும் மாநில தலைவர்கள், பொதுச் செயலாளர்களுடனான கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின்  முன்னேற்பாடுகள், இந்தாண்டில் … Read more

டெல்லியில் 11 வயது சிறுமி கொலை… மிஸ்டுகால் மூலம் கண்டறிந்த போலீசார்!

டெல்லி நங்லோய் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருவர், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் 21 வயது இளைஞரொருவர், சிறுமியை கடத்தி கொலை செய்த விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். முன்னதாக இச்சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் தாய் காவல்துறைக்கு அளித்த புகாரில், “டெல்லி நங்லோய் பகுதியில் நான் வசித்து வருகிறேன். என்னுடைய 11 வயது மகள், கடந்த பிப்ரவரி 9ஆம் … Read more

உலக பொருளாதார சவால்களை தீர்க்கமாக எதிர்கொள்ள தயாராக வேண்டும் – ஜி20 நாடுகளுக்கு சக்திகாந்த தாஸ் அழைப்பு

பெங்களூரு: உலக பொருளாதாரம் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிதி தன்மை, கடன் நெருக்கடி போன்ற சவால்களை தீர்க்கமுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஜி 20 நாடுகளுக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூருவில் இன்று (பிப்.24) நடைபெற்று வரும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கிகளின் கவர்னர்களின் கூட்ட தொடக்க நிகழ்வில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்ததாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சமீப மாதங்களில் வெளிப்படையாக பார்க்கும் போது உலகப்பொருளாதாரம் … Read more

2024 ஆம் ஆண்டு பெரிய சவாலாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் -காங். தலைவர் கார்கே

Congress Plenary Session: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85 வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. இந்த காங்கிரஸ் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, “2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸின் மாநாடு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது ஒரு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் உள்ளது … Read more

பஞ்சாப்பில் கலவரம் எதிரொலி: கைதான மத தலைவரின் உதவியாளர் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் நேற்று நடந்த கலவரத்திற்கு காரணமான மதத் தலைவரின் உதவியாளரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற மத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் துஃபான் என்பவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அமைப்பின் தொண்டர்கள் அமிர்தசரஸில் கலவரத்தில் ஈடுபட்டனர். அஜ்னாலா காவல் நிலையத்தையும் அடித்து நொறுக்கினர். கையில் துப்பாக்கியும், வாள்களும் வந்த … Read more