வடகிழக்கு மாநிலங்களை பாஜக அஷ்டலட்சுமிகளாக கருதுகிறது – பிரதமர் மோடி பேச்சு
திமாபூர்: “வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரமாக பயன்படுத்துகிறது. பாஜக அந்த எட்டு மாநிலங்களை அஷ்டலட்சுமிகளாக கருதிகிறது. மேலும் அதன் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது” என்று பிரதமர் மோடி தெரவித்துள்ளார். நாகாலாந்தின் திமாபூர் நகரில் நடந்த தேர்ல் பேரணி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு நாடு அவர்களுடைய சொந்த மக்கள் நம்பிக்கையைப் பெறாமல் நாட்டை நிர்வகிக்க முடியாது. மக்களை மதித்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும். முன்பு … Read more