அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்க்கு நோட்டிஸ்; ரோகிணி ஐஏஎஸ் அதிரடி.!
கர்நாடக அரசின் அறநிலையத்துறை ஆணையராக பதவி வகித்தவர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ். அதேபோல் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மவுத்கில். இந்த ரூபா ஐபிஎஸ் வேறும் யாரும் இல்லை, சசிகலா பெங்களூர் சிறையில் இருந்த போது அவர் ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் வசதியாக இருக்க பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுக்களை கூறியவர் தான் இவர். இந்தநிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை ஐபிஎஸ் அதிகாரியான ரூபா … Read more