பொங்கல் விழா சீட்டு நடத்தி 8 கோடி ரூபாய் மோசடி: 3 பேர் கைது
திருமலை: பொங்கல் விழா என்ற பெயரில் சீட்டு நடத்தி 24 ஆயிரம் பேரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் கோண்டகரகம் கிராமத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பலராஜ். இவர் அப்பகுதி மக்களிடம் ‘சங்கராந்தி கானுகா’ (பொங்கல் விழா) என்ற திட்டத்தில் மாதம் ரூ.300 என ஆண்டுக்கு ரூ.3,600 செலுத்தினால் சங்கராந்தி பண்டிகையின்போது ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை 24 விதமான மளிகை … Read more