குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற உத்தராகண்ட் மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு

புதுடெல்லி: குடியரசு தின விழாவை முன் னிட்டு, டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி அணிவகுப்பு நடந்தது. இதில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பல மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்தி கள் இடம்பெற்றன. இதில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த அலங்கார ஊர்தியில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் கார்பட் தேசிய பூங்காவின் … Read more

Budget Expectations 2023: பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள், சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்

பட்ஜெட் 2023: இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில், சாமிய மக்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்திலிருந்து நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் சில வேறுபட்ட வழிமுறைகளை பின்பற்றலாம். அத்துடன் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்த … Read more

பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க பாஜக சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைப்பு!

பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க பாஜக சார்பில் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்தக் குழுவினர் நாடு முழுவதும் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் மக்களிடம் பட்ஜெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும், மக்களின் கருத்துகளையும் இக்குழு கேட்டறியும். Source link

தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் திரிகோணமலைக்கு 180 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது எனவும் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை – குஜராத் மாநில காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமை வழக்கில், சாமியார் அசராம் பாபுவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1941-ம் ஆண்டு பிறந்தவர் அசுமல் சிறுமலானி ஹர்பலானி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இவரது குடும்பம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தது. சிறு வயதில் அசுமல் சைக்கிள் பழுது பார்ப்பது, டீ விற்பது, சாராயம் விற்பது என பல தொழில் களை செய்துள்ளார். தனது 15-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளூர் ஆசிரமம் ஒன்றில் … Read more

2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: 2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இன்று 5வது முறையாக ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

மக்களை குழப்புகிறது மத்திய அரசு – முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மால்டா: குடியுரிமை திருத்த சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர், புத்தமத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இச்சட்டத்தின் கீழ், விதிமுறைகளை அரசு இன்னும் வகுக்கவில்லை. இந்தச் சட்டத் திருத்தத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் கடந்த 1950-ம் ஆண்டுகளில் வங்கதேசத்திலிருந்து மதுவா இனத்தினர், மதரீதியான துன்புறுத்தல் காரணமாக மேற்கு வங்கத்தில் குடியேறினர். இந்நிலையில், மேற்குவங்கத்தின் மால்டாவில் நேற்று நடந்த … Read more

Jharkhand Fire Broke Out: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 10 பெண்கள் உள்பட 13 பேர் பலி!

Jharkhand Fire Broke Out: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை என ஜார்க்கண்ட் தலைமை செயலர் சுக்தேவ் சிங் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், மூன்று குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த விபத்தை அடுத்த பிரதமர் … Read more

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்!

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில் பேட்மின்டன், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், கலியாப்பட்டு ஆகிய நான்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. பேட்மிண்டன் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 64 வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக பேட்மின்டன் வீரர் அபிநவ் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Source link

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் திரிகோணமலைக்கு 180 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது எனவும் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more