பிஎம் கேர்ஸ் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; ஒன்றிய அரசு பதில்.!
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தீவிரமாக பரவியது. இந்த இரண்டாம் அலையில் தான் இந்தியாவில் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவமனைகளில் அனுமதி இல்லாமலும், சுடுகாட்டில் அடக்கம் செய்ய இடம் இல்லாமலும் மக்கள் பரிதவித்தனர். உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களை மொத்தமாக எரித்தது போட்டோ எடுக்கப்பட்டு உலகளவில் பேசுபொருளானது. இந்த புகைப்படம் சர்வதேச அளவில் உயரிய விருதும் பெற்றது. கொரோனா 2ம் அலையின் போது, மக்களின் மருத்துவ மற்றும் … Read more