பிஎம் கேர்ஸ் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை; ஒன்றிய அரசு பதில்.!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தீவிரமாக பரவியது. இந்த இரண்டாம் அலையில் தான் இந்தியாவில் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டது. ஆக்சிஜன் இல்லாமலும், மருத்துவமனைகளில் அனுமதி இல்லாமலும், சுடுகாட்டில் அடக்கம் செய்ய இடம் இல்லாமலும் மக்கள் பரிதவித்தனர். உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களை மொத்தமாக எரித்தது போட்டோ எடுக்கப்பட்டு உலகளவில் பேசுபொருளானது. இந்த புகைப்படம் சர்வதேச அளவில் உயரிய விருதும் பெற்றது. கொரோனா 2ம் அலையின் போது, மக்களின் மருத்துவ மற்றும் … Read more

இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக உயரும்: ஐ.எம்.எஃப் தகவல்

புதுடெல்லி: உலகளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்தில்கொண்டு  வரும் 2023ல் இந்தியாவின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என ஐநா  தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில்  ஐநா வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம்  (ஐ.எம்.எஃப்) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஏற்கனவே கடந்த 2022ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக கணிக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியானது … Read more

சீனாவின் கைக்கூலி தான் பிபிசி; பாஜக எம்பி சாடல்.!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இதனிடையே, பிரதமர் மோடி தொடர்பாக யூ-டியூபில் வெளியான பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more

அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்

தோல்பூர்: ராஜஸ்தானில் அடுக்குமாடி சுவர் இடிவதற்கு முன் வீட்டில் இருந்த எலி ஒன்று உருட்டியதால், தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் சிக்ரவுடா கிராமத்தைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் குடும்பத்தினர் வழக்கம் போல் இரவில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த எலி ஒன்று நள்ளிரவில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. எலியின் உருட்டல் சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் விழித்துக் கொண்டது. அப்போது வீட்டின் சுவரின் ஒருபகுதியில் … Read more

‘என்னை பிரதமராக்கினாலும் பாஜகவில் சேரமாட்டேன்’ – சித்தராமையா உறுதி.!

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 (36.35%), காங்கிரஸ் 80 (38.14%), மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 (18.3%), மற்றவை 3 என வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு … Read more

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிப்பு

ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின், ஆந்திராவிற்கு அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, மார்ச் 3, 4ஆம் தேதிகளில் அங்கு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார். … Read more

அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு

மும்பை: மும்பை வந்த விமானத்தில் போதையில் இருந்த இத்தாலி பெண் பயணி ஒருவர், விமான ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் (யுகே 256), 45 வயதான இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் பயணி பயோலா பெருசியோ என்பவர் போதையில் பயணித்தார். அவர் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர முயற்சித்தார். அவரை … Read more

விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த வழக்கு… சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமீன்!

ஏர் இந்தியா விமானத்தில் சக பயணியின் இருக்கை மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சங்கர் மிஸ்ராவுக்கு இன்று, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் இருக்கையில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ரா, பெங்களூருவில் டெல்லி … Read more

அரை நிர்வாணமாக பெண் ரகளை..!!

இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர் அபுதாபியில் இருந்து மும்பைக்கு செல்லும் விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யுகே 256 விமானத்தில் எகானமி பிரிவில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். தொடர்ந்து விமானம் புறப்பட்டவுடன் அவர், தனக்கு பிசினஸ் வகுப்பில் இருக்கை தரவேண்டும் என கூறி விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அதற்கு அவர்கள் மறுத்தபோது, மதுபோதையில் இருந்த பாவ்லோ விமான பணியாளர்களை தாக்கியதாகவும் தெரிகிறது. அதன் பிறகு தனது ஆடைகளை கழற்றிவிட்டு அரைநிர்வாணமாக அவர் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின்!

ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று அவர் … Read more