பஞ்சாப் அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம்; முதல்வர் பகவந்த் மான் காட்டம்.!
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரியாக நியமிக்கப்பட்ட நரீந்தர் சிங் தலிவால், டிரான்ஸ்போர்ட்டர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக மாநில ஊழல் தடுப்பு பிரிவால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரி சட்ட விரோதமாகவும், தவறாகவும், தன்னிச்சையாகவும், உரிய நடைமுறையும் இல்லாமலும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று, பஞ்சாப் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கம் கூறியது. இந்தநிலையில் சக சிவில் சர்வீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலத்தில் உள்ள அரசுப் பணியார்கள் … Read more