''கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்'' – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

கொல்கத்தா: தனது தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிறிது நேரத்தில் மேற்குவங்கத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடியிடம், கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள நாட்டின் ஏழாவது வந்தே பாரத் விரைவு ரயில் வண்டியை பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) நேரடியாக தொடங்கி வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் கலந்து … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தமது 100வது வயதில் அகமதாபாதில் இன்று அதிகாலை காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நலம் அறிந்தார். மருத்துவ சிகிச்சையால் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். ஆனால் இன்று தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் உணர்ச்சிப் பூர்வமான செய்திக்குறிப்புடன் அறிவித்துள்ளார்.இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் … Read more

ரயில்வேயை நவீனப்படுத்த ஒன்றிய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

காந்திநகர்: ரயில்வேயை நவீனப்படுத்த ஒன்றிய அரசு சாதனை படைக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை பல மடங்கு வளர்ந்து இருக்கிறது. வந்தே மாதரத்தின் மண்ணான பெங்கால் தற்போது வந்தே பாரத் திட்டத்தை பெற்றுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தாயின் இறுதிச் சடங்கை முடித்த கையுடன் 'வந்தே பாரத்' ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஹௌரா முதல் நியூ ஜெல்பைகுறி வரை இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று அவர் மேற்குவங்க மாநிலம் செல்வதாக இருந்தது இதற்கிடையில் இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானதை தொடர்ந்து அவர் அகமதாபாத் சென்றார். இறுதிச் … Read more

தலாய் லாமாவை உளவுபார்த்த சீன பெண் உளவாளி பிடிபட்டார்

பாட்னா: இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு வருவது வழக்கம். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அவர் கோயிலுக்கு வரவில்லை. தற்போது அவர் புத்த கயாவில் முகாமிட்டு மகாபோதி கோயிலில் வழிபாடுகளை நடத்தி வருகிறார். திபெத் சுதந்திர போராட்டத்தை தலாய் லாமா தூண்டி வருவதாக குற்றம் சாட்டி வரும் சீன அரசு, அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. … Read more

தலாய் லாமாவை உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகம்.. போதி கயாவில் சீனப் பெண் கைது

இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலா வந்த திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை உளவு பார்க்க வந்ததாக சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவரை பீகாரில் உள்ள போதிகயாவில் போலீசார் கைது செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு தேதி போதி கயாவுக்கு வந்த அந்தப் பெண்ணின் விசா முடிந்துவிட்ட போதும்  அவர் தலாய் லாமாவை உளவு பார்க்க தங்கி வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சீனாவுக்கு திருப்பி அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  Source link

சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனமான மரியான் பயோடெக்கின் தயாரிப்புகள் நிறுத்தம்: ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

டெல்லி: சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனமான மரியான் பயோடெக்கின் தயாரிப்புகள் நிறுத்தப்பட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தலைநகர் டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க சுமார் 17,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் தனது டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு என்பது போடப்பட உள்ளது. சுமார் ஆயிரம் போக்குவரத்து காவல்துறையினரும் 2500 பெண் காவலர்களும் மொத்தம் சுமார் 17,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக நகர் முழுவதும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுப் அவர்களை தடுப்பதற்காக 185 இடங்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு வாய்ப்புள்ள … Read more

ஆண் ஊழியர்களுக்கு குழந்தை வளர்ப்பு விடுமுறை: அரசு ஆலோசனை..!

கர்நாடக மேல்-சபையில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமது கேட்ட கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதிலளிக்கையில், “18 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக தேவைப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. குழந்தைகள் 18 வயதை அடைவதற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த விடுமுறையை எடுத்து கொள்ளலாம். பொதுவாக, பெண்கள் தான் குழந்தை வளர்ப்பில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதால் பெண் ஊழியர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை … Read more

காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவார் திடீர் பாராட்டு – அரசியல் பின்னணி குறித்து அலசும் ஊடகங்கள்

புதுடெல்லி: மகாராஷ்டிராவை சேர்ந்த சரத் பவார் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். தனது 27-வது வயதில் முதல்முறையாக எம்எல்ஏவான இவருக்கு தனது மாநிலத்தில் இப்போதும் செல்வாக்கு உள்ளது. என்றாலும் தனித்து ஆட்சிபுரியும் அளவுக்கு இல்லை. இதனால்தான் அவர் காங்கிரஸுடனும் பிறகு சிவசேனா உடனும் சேர்ந்து ஆட்சி அமைத்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு நடந்த 1991 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது பிரதமர் பதவிக்கான பட்டியலில் சரத் பவாரும் … Read more