வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்

திருமலை: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி-திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் 92 கவுன்டர்கள் மூலம் வரும் ஜனவரி 1ம்தேதி முதல் சுமார் … Read more

மாநிலத்தில் அம்மை பாதிப்பு அதிகரிப்பு.. 20 குழந்தைகள் பலி..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் அம்மை தொற்றால் 1,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மும்பையில் மட்டும் அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 514 ஆக உள்ளது. இதுவரை அம்மை பாதிப்பால் 20 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக இருந்தது. அம்மை நோயால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும், தும்மல் மற்றும் இருமல் மூலம் அம்மை பரவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், … Read more

உம்மன் சாண்டிக்கு சிபிஐ நற்சான்று | முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோர காங்கிரஸ் வலியுறுத்தல்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளதை அடுத்து, முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. 2012-ல் கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். … Read more

உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை – ரவிக்குமார் எம்.பி., வேண்டுகோள்!

உச்ச நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவவேண்டும்ம் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிற்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாகவும் இருந்தார். அவர் இந்தியாவில் உள்ள சட்ட நிறுவனங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய உச்ச நீதிமன்றம் அவரைப் போதுமான அளவில் அங்கீகரிக்கவில்லை, டாக்டர் … Read more

அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம், மத்திய அரசு தகவல்!

ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அனைத்து வகையான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய விதிகள் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். எந்த விதிகளில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.  முன்னர் PFRDA விதிகளை தளர்த்தியது ஜனவரி 1, 2023 முதல், அரசு ஊழியர்கள் … Read more

இன்னிக்கு ஒரு பிடி அய்யோ… அம்மா… கொத்தோட கவ்விருச்சே..!

கடைத்தெருவில் சுற்றிய நாய் ஒன்றை காலால் மிதிப்பது போல சைக்கை காட்டிய இளைஞரை நாய் தனது வாயால் ஒரு பிடிபிடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது தெரு நாய்கள் மிச்சம் மீதியை தின்றுவிட்டு அந்த தெருவுக்கு காவலனாக ஆங்குமிங்குமாக சுற்றி திரிவது வழக்கம் . அப்படி நடைபாதை சாப்பாட்டு கடை அருகில் பசி யோடு சுற்றிய நாய் ஒன்றை அந்தவழியாக நடந்து சென்ற இளைஞர் தனது காலால் எத்தி மிதிப்பது போல சைகை காட்டினார். … Read more

திருப்பதி கோயிலில் ஜனவரி மாதம் அங்கபிரதட்சணம் செய்ய இலவச டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு  

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கபிரதட்சனம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.  முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் 14 வரையும் மற்றும் 28 தேதி  தவிர்த்து மற்ற நாட்களுக்கு டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாக என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி – விரைவில் குணமடைய ராகுல்காந்தி வாழ்த்து

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஹீராபென் மோடி கடந்த ஜூன் மாதம் 99 வயதை அடைந்தார். ஆனால் தற்போது உடல்நிலை சரியில்லாத நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். UN மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி & ஆராய்ச்சி நிலையம், அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறது.  இந்நிலையில் மோடியின் தாயாரை பார்க்க, குஜராத் பாஜக அமைச்சர் தர்ஷனாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். பிரதமர் … Read more

Rewind 2022 | அரசியல் முகம்: நரேந்திர மோடி – பாஜகவின் ‘அடையாள’ நம்பிக்கை!

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் இப்போது பிரதமர் நரேந்திர மோடி குறித்த விரைவுப் பார்வை இது. இந்திய அரசியலில் நரேந்திர மோடி என்பது வெறும் பெயரல்ல… பாஜகவின் முகம். எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்கு பாஜக சார்பில் முன்னிறுத்தப்படும் ஒற்றை அடையாளம் மோடி. அனைத்து அலுவல்களுக்கும் இடையேயும் உத்தரப் பிரதேச தேர்தலாக இருக்கட்டும் குஜராத் தேர்தலாக இருக்கட்டும், இமாச்சலப் பிரதேச தேர்தலாக இருக்கட்டும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்கிறார் … Read more

ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி; கொதித்தெழுந்த காங்கிரஸ்.!

பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பில் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் இன்று கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பல சந்தர்ப்பங்களில் அதன் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை, “அதிகரிக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், இசட்+ பாதுகாப்பு ஒதுக்கப்பட்டுள்ள … Read more