வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்
திருமலை: திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஒன்றிய, மாநில அரசுகளின் கொரோனா வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி-திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது: வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 9 இடங்களில் 92 கவுன்டர்கள் மூலம் வரும் ஜனவரி 1ம்தேதி முதல் சுமார் … Read more