ஷவர்மாவிற்கு அடுத்து பிரியாணி..? கேரளாவிற்கு வந்த சோதனை
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி (20). இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு … Read more