'தாயாருடன் நீங்கள் கொண்டிருந்த பிணைப்பை நாங்கள் அறிவோம்' – பிரதமருக்கு ஸ்டாலின் ஆறுதல்

Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவுக் காரணமாக இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின மறைவை சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி செய்தனர். தாயாரின் மறைவை அடுத்து அகமதாபாத் விரைந்தார்.  பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது … Read more

மறைந்த தனது தாயார் ஹீராபென்னின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் மோடி

தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி மறைந்த தனது தாயார் ஹீராபென்னின் உடலை சுமந்து சென்றார் பிரதமர் நரேந்திரமோடி தாயார் ஹீராபென் உடலுக்கு மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100வது வயதில் காலமானார் Source link

தாயார் ஹீராபென் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்

குஜராத்: தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். குஜராத் காந்திநகரில் தாயார் ஹீராபென் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.

இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சீனாவில் புதிதாக வேகமாகப் பரவிவரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில், இந்தியாவில் ஜனவரி மாத மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள … Read more

''ஒரு போற்றத்தக்க நூற்றாண்டு, கடவுளின் காலடியை சேர்ந்தது'' – தாயாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உருக்கம்

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் மோடியின் வீட்டில் ஹீராபென் மோடி வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: அகமதாபாத் விரைந்த மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 100. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி குஜராத், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். பிரதமர் மோடி குஜராத் செல்லும் போதெல்லாம் தனது தாயாரை சென்று சந்தித்து வருவார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகும். இந்நிலையில் ஹீரா … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார்; ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது என பிரதமர் மோடி உருக்கம்

டெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார். ஆமதாபாத், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரபென் மோடி காலமானார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்  மோடி நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்று தாயாரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கிக் கூறினர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக … Read more

உத்தரபிரதேத்தில் வினோத உடலுடன் பிறந்த குழந்தை..!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த குழந்தையின் தலை முதல் இடுப்பு வரை, பின்புறம் கருப்பு முடி வளர்ந்துள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பிறந்த குழந்தைக்கு ஜெயண்ட் கான்ஜெனிட்டல் மெலனோசைடிக் நெவஸ் என்ற நோய் உள்ளது. இந்த நோயால், அவரது தலையில் இருந்து இடுப்பு வரை முடி வளர்ந்துள்ளது. வித்தியாசமான குழந்தை பிறந்தது குறித்த … Read more

இந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் மாகாணத்தில் கொரோனா கண்டறியபட்டபோதும் தொடக்கத்தில் அந்நாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சீனாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக உலகின் பிற பகுதிகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கில் உயிர்களை காவு வாங்கியது. ஆனால், விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முறியடிகப்பட்டது. மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். இந்நிலையில், தொடக்கத்தில் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தாத … Read more