6 மாதம் திருப்பதி கோயில் மூடல்?; தேவஸ்தானம் பரபரப்பு விளக்கம்!
ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி வரும் ஜனவரி 2ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அதில் இருந்து ஜனவரி 11ம் தேதி இரவு 11.59 மணி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வைகுண்ட ஏகாதசி நாளில், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து ஏழுமலையானின் புகழ் பாடி அதிகாலையில், சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்தால் … Read more