60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்: மாநில அரசு அறிவுறுத்தல்..!
கேரளாவில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டதுடன், கூட்ட நெரிசலான பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் … Read more