5 வயது சிறுமியின் கையை உடைத்த ஆசிரியர் கைது!…..

மத்திய பிரதேசம் போபாலில் PARROT என்ற வார்த்தையை தவறாக உச்சரித்த 5 வயது சிறுமியை அடித்து கையை முறித்த டியூசன் ஆசிரியரை கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தின், போபாலில் டியூஷன் படிக்கும் 5 வயது சிறுமி வார்த்தையை சரியாக உச்சரிக்காத குற்றத்திற்காக ஆசிரியர் ஒருவர் கையை முறித்துள்ளார்.போபாலில் சிறுமியின் பெற்றோர், ஹபீப்கஞ்சில் உள்ள வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஆசிரியரிடம் பள்ளி நுழைவுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்காக டியூசன் படிக்க அனுப்பியுள்ளனர்.   ஆசிரியர் வழக்கம் போல் பாடம் எடுக்கையில், … Read more

காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறாரா குலாம் நபி ஆசாத்?

புதுடெல்லி: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு வர உள்ளதால், அதில் பங்கேற்க குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் மீண்டும் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா, … Read more

'மேடைக்கு செல்ல மாட்டேன்..!' – பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அடம்பிடித்த மம்தா பானர்ஜி

வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடை ஏற மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொள்வதாக இருந்தது. தனது தாயார் ஹீராபென் மறைவு காரணமாக … Read more

ஆந்திராவில் துணிகள், துணி பைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் தொற்சாலையில் தீ விபத்து..!!

ஆந்திரா: ஆந்திராவில் துணிகள், துணி பைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் தொற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருமல் மருந்தால் உயிரிழப்பு | நொய்டா நிறுவனத்தில் மருந்து தயாரிப்பு நிறுத்தம்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டாவில் செயல்பட்டு வரும் மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேரியான் பயோடெக் நிறுவனம் Dok-1 Max என்ற இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகளை தயாரித்து வருகிறது. Dok-1 Max மருந்தை எடுத்துக்கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு சமீபத்தில் குற்றம்சாட்டியது. மேலும், மேரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்துள்ளது. இதையடுத்து, நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் … Read more

ரிஷப் பந்த் குணமடைய பிரார்த்திக்கிறேன்; பிரதமர் மோடி ஆறுதல்.!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றார். டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இதில் சாலை தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயம் … Read more

மகர விளக்கு பூஜைக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..!!

கேரளா: மகர விளக்கு பூஜைக்காக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு  தலைமையில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஜனவரி 14ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உயிரை காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி!…

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனை மற்றும் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் அதிர்ந்து விழுந்து நொறுங்கின. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் … Read more

சம்பவ இடத்தில் 2 பேர் பலி..!

உத்தரபிரதேசத்தில், லாரியில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் வெளியே இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனை மற்றும் … Read more

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. தேசிய கங்கை நதி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷகர் … Read more