பேருந்து – டிரக் ஓட்டுனர்களிடையே இடையே தகறாறு.. கேரள எல்லையில் ஸ்தம்பித்த போக்குவரத்து!
கேரள அரசு பேருந்து ஓட்டுனருக்கும் டிரக் ஓட்டுனருக்கும் இடையே தகராறு பல மணி நேரம் வாகன போக்குவரத்து ஸ்தம்பிப்பு, வாகன ஓட்டிகள் அவதி. தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக தினம் தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வருகின்றன. திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் திடீரென உடைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. ஒரு வாகனம் மட்டும் செல்லும் வகையில் அந்த பகுதியில் ஏற்கனவே, பல நேரங்களில், பல மணி … Read more